• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டைவீச்சு .. வீடியோ

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டைவீச்சு .. வீடியோ

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது மூட்டை வீசப்பட்டசம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு இங்கிலாந்தின் மார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி மீது இளைஞர் ஒருவர் மூட்டைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாடு அடிமைகளால்…

ஆளுநர் ஆகிறார் பிரபல தமிழக பாஜக தலைவர்

தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராகவும்,இல .கணேசன் மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பதவ…

ஆளுநரை திரும்ப பெற கோரி வழக்கு தொடரப்படும்- ஆர்.எஸ்.பாரதி

குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆளுநர் மீதுநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பேச்சுதிருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு…

ரூ.10 நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி

கோவையில் 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில் இருந்தாலும், பல இடங்களில் இந்த நாணயத்தை வாங்க தயங்குவதாக குற்றச்சாட்டுகள்…

குமரி கடலில் சொகுசு படகுகளின் இயக்கம் எந்த தேதியில்..?

த.இக்னேஷியஸ் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரியின் பணிக்காலம்நிறைவடைய இருந்த ஓர் ஆண்டு கால அவகாச இடைவெளியில், அன்றைய அ திமு க ஆட்சியின் காலத்தின் மாதங்கள் எண்ணப் பட்ட கால அவகாசத்தி. பூம்புகார்அதிகாரி அன்றைய துறை சார்ந்த அமைச்சர்…

மாணவர் விடுதியில் ராகிங் – 7
சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

வேலூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்வதாக புகார் வந்ததையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.வேலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானது. இதனால்…

தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி

குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் கொட்டும் மழையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, 36-வது வார்டு புருஷோத்தமன் நகர், 2-வது சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணி…

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரை இலங்கை ஊர்காவல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 மீனவர்கள் எல்லை…

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ்…

கார் மோதி தொழிலாளி சாவு: சாலையில்
உடலை வைத்து உறவினர்கள் மறியல்

பள்ளிப்பட்டில் கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த 4-ந்தேதி வீட்டின் அருகே சாலையை…