மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டம்
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கிராம சபை கூட்டம் நடத்திய மகாராஜாபுரம் ஊராட்சி நிர்வாகம்.மலைப் பகுதியில் மாடு மேய்க்க அனுமதிக்க வேண்டும்,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றம். நாடு முழுவதும் இன்று…
75 சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சுதந்திரதினத்தை முன்னிட்டு சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றதுஇந்தியா முழுதும் 75 சுதந்திர தினம் நிறைவு பெற்று, 76 வது சுதந்திர தினம் தொடக்கம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம…
மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியகொடி வைரல் வீடியோ
75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியக்கொடி வீடியோ வைரல் ஆகியுள்ளது.நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய,மாநில அரசுகள் பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு…
சண்முக சுந்தரபுரம் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டம் …
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின பவளவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .விழாவை ஒட்டி பள்ளி வளாகத்தில் சுதந்திர தின கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை…
இப்படியும் ஒரு அரசியல் தலைவர் – அதுவும் நம் தமிழகத்தில்
தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன் தனது சொந்த நிதி 5000 ரூபாயையும் சேர்த்து10,05,000 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ்…
75 ஆவது சுதந்திர தினம் -மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.75 வது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்…
கட்டட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா…
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெகு…
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வயது
தென் மாவட்ட மக்களின் வளச்சியில் முக்கிய பங்குவகிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வது பிறந்தநாள் பயணிகள் கேக்வெட்டி கொண்டாடினர்.சென்னை-மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் ஆனது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில்…
பல்லடத்தில் ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…
திருப்பூர் பல்லடம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி. லட்சக்கணக்கான ரொக்கப்பணம் தப்பியது. கொள்ளையர்கள் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணையால் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் டிஎஸ்பி அலுவலகம்…
சுதந்திர தினம் கொண்டாடிய பறவை வைரல் வீடியோ
நாடு முழுவதும் 75 வது சுதந்திரதினம் கொண்டாடும் நேரத்தில் பறவை ஒன்று தேசிய கொடியை காலில் கட்டியபடியே பறக்கும் வைரல் வீடியோ வெளியாகி உள்ளது.இன்று நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி…