தமிழகத்தில் அடுத்து வரும் 30 40 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய் தான் என அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..,
திருப்பரங்குன்றம் தொகுதிகுட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உசிலம்பட்டி…
பழனி விவகாரம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சிறப்புக்குழு ஆய்வு..,
பழநியில்- விவகாரம் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், சத்திரப்பட்டி, வடமதுரை ஆகிய 4 பத்திரப்பதிவு அலுவலகங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிலம் மோசடியாக பதிவு செய்த அதே நாளில் பழனியில் ரூ.60 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனி…
சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில் 2.8.26.அன்றுகாலை11மணிக்கு நடைபெற உள்ளது அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பொறுப்பேற்க…
நல்லுத்தேவன்பட்டி கண்மாய் சீரமைப்பு பணிகளை துவக்கிய கிராம மக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போத்தம்பட்டி- நல்லுத்தேவன்பட்டி கண்மாய் 23.29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோழிக்கடை…
‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’..,
கோயம்புத்தூரில் உள்ள ஜோய்ஆலுக்காஸின் புகழ்பெற்ற 100 அடி சாலை ஷோரூம் வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக மறுதிறக்கப்பட்டது. இதனையொட்டி, கட் மற்றும் அன்கட் வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பிரீமியம் நகைகள் உள்ளிட்ட புதிய வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ள “பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ”…
பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி இணைந்து நிலையான நீர், கழிவு மேலாண்மைக்கு சிறப்பு மையம் துவக்கம்..,
இந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , கோயம்புத்தூர் மாநகராட்சி , பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி ஆகியவற்றுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு, பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , சிவில் பொறியியல் துறை,…
மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாக அரசு இருக்கிறது-ஆர். பி. உதயகுமார்..,
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இரன்டு லட்சத்து ,23,000…
வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது..,
திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையெறும்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது வீட்டில் மர்ம நபர் உள்ளே புகுந்து 32 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து…
கோவையில் அதிர்ச்சி தரும் திருட்டு – சி.சி.டி.வி !!!
கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் – விஜயலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் இவர்களது கடைக்கு நல்ல உடைகளை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்து உள்ளார். கடையில் இருந்த விலை உயர்ந்த நட்ஸ்…
மேல கால் ஊராட்சியில் குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆறு…








