எலிசபெத் ராணியின் உடலை கொண்டு வந்த விமானத்தை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வை..
மறைந்த எலிசபெத் ராணியின் உடலை எடின்பர்க்கில் இருந்து லண்டனுக்கு சுமந்து சென்ற பயணம் வரலாற்றில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியுள்ளது. ஃப்ளைட் டிராக்கிங் இணையதளமான Flightradar24, மொத்தம் 4.79 மில்லியன் மக்கள் விமானத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்த்ததாகவும், மேலும் கால் மில்லியன்…
கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளதுகடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. . இந்தியாவையும்…
டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது
பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ‘பணியில் இருக்கும்போது முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக…
1 ரூபாய் இட்லி பாட்டியை கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி கௌரவித்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விழாவில், கோவையில் 30 ஆண்டுக்கு மேலாக 1…
430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது
இலங்கை கடல் பகுதியில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது…
லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பகுதி சீனாவுக்கு தாரை வார்ப்பு: ராகுல் குற்றச்சாட்டு
சீனாவுக்கு இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் 1000 சதுர கிமீ பகுதியை சீனாவுக்கு தரை வார்த்துவிட்டதாக பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனால் இரு நாட்டு…
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கு ட்வீட் செய்த முதல்வர்..
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி, மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘”தம்பி! உன்னைத்தான் தம்பி…” என அரசியல்…
பழனி முருகன் கோவில் ரோப்காரில் புதிய பெட்டிகள் இணைப்பு
பழனி முருகன் கோயிலில் 10 ரோப்கார் பெட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டதால் பக்தர்கள் ஆனந்தபயணம் மேற்கொண்டனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில்…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர்…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார். முதற்கட்டமாக, சென்னையில் 36, திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில்…
கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… உச்ச நீதிமன்றம் அனுமதி
கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… பிசிசிஐ விதிகளை மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுமாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ…