• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதி தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5…

தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்.. இன்று முதல் முன்பதிவு.

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.…

ரூபாய் மதிப்பு முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி

அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் ரூ.79.96…

வன்முறைக்கு வித்திடுகிறது பா.ஜ.க “- கே.பாலகிருஷ்ணன்

வன்முறைக்கு வித்திடும் பா.ஜ.க.வின் அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தகவல்இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பா.ஜ.க.தி.மு.க.…

மதுரை எய்ம்ஸ் .. பிரதமர் மோடி திறந்து வைப்பார் – ஜேபி.நட்டா

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்தது” என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா கூறியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக…

இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு

சீர்திருத்தப்பட்ட ஐ.நா கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அமெரிக்க ஆதரவு தெரிவித்துள்ளது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா.…

சேவை பெறும் உரிமைச்சட்டம் .. மநீம கோரிக்கை

சேவை பெறும் உரிமைச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பாக்கிறோம் என மநீம அறிக்கையில் வலியுறுத்தல்.சேவை பெறும் உரிமைச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “லஞ்ச ஊழலை க் கட்டுப்படுத்துவதோடு…

அவதூறு செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் வழக்கு

போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள்மீது கடும் நடவடிக்கை மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும்…

பரம்பரை மருத்துவர்களுக்கான உதவித்தொகை உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 1000 ரூபாயை, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வறுமை நிலையை களைய உதவும் வகையில்…

குஜராத், மத்தியபிரதேசத்திலிருந்து ராகுல்காந்தி நடைபயணத்தை துவங்கியிருக்கவேண்டும்- பிரசாந்த் கிஷோர்

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. . இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது இனிமேல் எந்தவொரு…