பிரதமரை சந்திக்க இபிஎஸ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை…ஓபிஎஸ்க்கு கிடைக்குமா?
பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இபிஎஸ்க்கு கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் . ஓபிஎஸ்க்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று…
வைரசை கண்டறியும் முககவசம் கண்டுபிடிப்பு
காற்றில் கலந்திருக்கும் வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி,…
பாதயாத்திரை நிறுத்தம்… டெல்லி புறப்பட்டார் ராகுல் காந்தி…
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 1500 கிலோ மீட்டர் நடை பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் ராகுல் காந்தி திடீரென காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை மறுநாள்(செப்.23)…
ஆ.ராசாவுக்கு மிரட்டல் – கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது
நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு கொலை மரிட்டல் விடுத்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம்ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை…
காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கீழகாசாக்கடிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்பட 12…
தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது… 3 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு
ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி தூப்பாக்கி சூடு,ஸ்மார்ட் சிட்டி முறைகேடு அறிக்கை அடுத்த மாதம் கூடும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. தீபாவளிக்கு முன்னதாக 2-வது வாரத்தில்…
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி
மகளிர் தொழில் முனைவோரை முன்னேற்றும் நோக்கத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனை படியும் மூத்த துணை தலைவர் திரு விஜயகுமார் வழிகாட்டுதலின்படியும் முதன்மை பொது மேலாளர் ஜோசப்ராஜ் ஒருங்கிணைப்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான நான்கு…
தசரா பண்டிகை… கூடுதல் பேருந்துகள் இயக்கம்..
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, குலசேரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர்,…
சோனியா காந்திக்கு அதிகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்..
இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) உறுப்பினர்களை நியமிக்கவும்…
திமுகவால் தான் காங்கிரசுக்கு மரியாதை.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது திமுகவால் தான் வந்தது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சுதூத்துக்குடியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவாழ்வில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா நடத்தப்பட்டது.…