• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்புகள்..,குவியும் பாராட்டுகள்..!

ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்புகள்..,குவியும் பாராட்டுகள்..!

மூன்று புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல் விளக்கம் செய்து காட்டி அசத்திய ஐந்தாம் வகுப்பு படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி…

சொத்து தகராறு-பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை.மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து…

துருக்கியில் 6வயது சிறுமியை உயிருடன் மீட்ட..,இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன. கடந்த திங்கள் கிழமை…

இஸ்ரோ சாதனையின் மைல்கல் ‘எஸ்எஸ்எல்வி-டி2’ ராக்கெட்..!

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இஸ்ரோ சாதனையின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், சிறிய ரக…

ஈரோடு இடைத்தேர்தல்…,
பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த மத்திய படை வீரர்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.…

மது குடிப்பதற்காக நகையை விழுங்கிய திருடன்..!

புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒருவர் மது குடிப்பதற்காக நகையை விழுங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் நெல்லுமண்டி சந்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இரவு இவரது கடைக்கு 25 வயது…

சேலத்தில் பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி பேட்டி

திரௌபதி படத்திற்கு பின்னர் தான் சார் பதிவாளர் அலுவலகங்களில் மூன்றாம் நபர்களை அனுமதிக்க கூடாது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது என்று சேலத்தில் இயக்குனர் மோகன் ஜி பேட்டி…..சேலத்தில் தனியார் கல்லூரி மாணவிகள்…

பேரிடரில் பூத்த குழந்தையை தத்தெடுக்க..,உலகமெங்கும் ஆர்வம் காட்டும் மக்கள்..!

துருக்கி – சிரியா எல்லையில் பூகம்பத்தின் போது பூத்த பச்சிளம் குழந்தையைத் தத்தெடுக்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டி வருவது அனைவரையும் நெகிழ வைக்கிறது.துருக்கி-சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஆயிரக்கணக்கான கட்டடங்கள்…

8 மாவட்டங்களில் நவீன சேமிப்ப தளங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் முழுவதும் 8 மாவட்டங்களில் நவீனசேமிப்பு தளங்களை காணொலி மூலம் முதலவர் திறந்து வைத்தார்கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நவீன சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.சென்னை, தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர்…

குருவித்துறை குருபகவான் கோவில் அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் குறிப்பாக குரு…