• Wed. Jun 7th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் குறித்து ஆய்வு செய் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு.

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் குறித்து ஆய்வு செய் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு.

தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

தேசிய உணர்வுமிக்க தாக தமிழகம் விளங்குவதாக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.பட்டங்களை வழங்கி அவர் பேசும்போது …. காந்திகிராம…

புதுவையில் தீயணைப்பு துறையில் பெண்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல்

புதுவையில் அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. புதுவையில் ஆயிரத்து 60 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி…

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும்- மோடியிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப்…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருமாறு பிரதமரை வலியுறுத்துகிறேன், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு….

காரில் நின்றபடி கையசைத்த பிரதமர் மோடி- வீடியோ

திண்டுக்கல் நகருக்கு வந்தடைந்த பிரதமர்மோடி காரில் நின்ற படி பொதுமக்கள் ,தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம்…

6 பேர் விடுதலை… தமிழக முதல்வர் வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்ள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த…

தெற்கு உக்ரைன் தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு

உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில்…

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

காந்தி கிராமபல்கலைகழக பட்டமளிப்புவிழாவில் கலந்து கொள்ள மதுரை விமானநிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில்…

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு..!!

வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அண்ணாபதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்…