• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்:

தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்:

தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்: கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள்,சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படும். மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய…

கவிதை: பேரழகனே..,

பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது..‌. உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுகனத்த இதயத்தோடு… வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது… நீயில்லாத கவிதை ஒன்றினைஎழுதிவிடுவது…

கவிதை: பேரழகனே…

பேரழகனே… வார்த்தை என்கிற வங்கக் கடலுக்குள்அடங்கிடாதமீப்பெருங் கவிதை அவன்..! கவிஞர்களின் கவிதைக்குள்வர மறுக்கும்அற்புத வார்த்தை அவன்..! அழகான பூவுக்குள்அடக்கிடவியலாதமகரந்த வாசம் அவன்..! பரந்து விரிந்த வானத்தில்கூடித்திரிகின்றநிழல் மேகம் அவன்..! கொஞ்சி பேசிடும்மழலையின் இதழ் விரியும்புன்னகையின் அரசன் அவன்..! புல்லாங்குழலின்துளைகளுக்குள் நுழைந்திட்ட இயல்இசை…

போதையில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

சூலூரில் போதையில் மது பாட்டிலை உடைத்து மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மது…

ஜெயம் எஸ்.கே கோபி அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு

தயாரிப்பாளரும் நடிகருமான ஆன்மீக இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் எஸ்.கே கோபி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.சினிமா விநியோகஸ்தராக இருந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து வந்தவர் ஜெயம் எஸ்.கே கோபி. ஆன்மீக இந்துமதக் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி…

கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் (கேப்ஸ் கூட்டமைப்பு) சார்பில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம்…

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி விற்பனை : மத்திய அரசு முடிவு

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசியை மானிய விலையில், 1 கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் வரத்து குறைந்ததால் சில்லரை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15சதவீதம் அளவுக்கு அரிசி விலை அதிகரித்துள்ளது.…

பிப்.5ல் இசைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் இசைவிழா

சென்னையை இசை நகரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை கொண்டாடும் வகையில், கலை பண்பாட்டுத்துறை சார்பில் பிப்ரவரி 5 ம் தேதி சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை விழா நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிப்ரவரி 5ம் தேதி திங்கட்கிழமை காலை 11…

பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக சட்டப்பேரவை வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2024 – 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, பிப்ரவரி 19 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 12ஆம்தேதி திங்கட்கிழமை,…

இன்று 3 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்எம்எம்எஸ்) தேர்வு நடைபெறுவதால், தேர்வு மையங்களாக அறவிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் மேல்நிலைக் கல்வி…