• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் தங்கச் சப்ரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமி தெய்வானை

திருப்பரங்குன்றத்தில் தங்கச் சப்ரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமி தெய்வானை

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தங்கச் சப்ரத்தில் எழுந்தருளி சுப்பிரமணியசுவாமி தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத் திருவிழாவின் நாலாம் நாள் நிகழ்ச்சியாக காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானை…

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!

குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக் கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. அவற்றுக்கு குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள்…

தென்காசி அருகே முகமூடி கொள்ளை – பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் நேற்று அதிகாலை பூட்டை திறந்து 33 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் கடந்த…

ஜனாதிபதி முர்மு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை

குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக நாட்டுமக்களிடையேஉரையாற்றுகிறார்.74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார். ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், “நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந்தேதி இரவு 7 மணிக்கு…

நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்

நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகிய நிலையில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட…

வாக்களிப்பது நம் கடமை…இன்று தேசிய வாக்காளர் நாள் தினம்

வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) இன்று (ஜனவரி 25) அனுசரிக்கப்படுகிறது.இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day)…

ஜன.30,31ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல்…

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவுகாரணமாக பிரபல அரசியல் தலைவரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் சம்பத். அற்புதமான,ஆற்றல் மிக்க பேச்சாளர். இன்று அதிகாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்.நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் சிகிச்சை…

இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலிநடுவட்டம் இந்திரா நகர் பகுதியில் இரு சக்கரம் வாகனம் மற்றும் கேரளா பதிவு எண் கொண்ட பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் இருசக்கர…

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நிலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும்,…