• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அலங்காநல்லூர் பகுதியில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

அலங்காநல்லூர் பகுதியில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ,உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை…

மே 4ல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..!

தமிழகத்தில் மே 4ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே மே மாதத்தில் கோடை…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தின கிராம சபை கூட்டம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கார்சேரிகிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கார்சேரி ஊராட்சி மன்ற…

மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள்..!

மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவைகள் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும்…

செங்கோட்டையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்..!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 600 மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாம்பழம் விவசாயம் நடைபெறுகிறது. கோடைகால சீசனாக மார்ச், ஏப்ரல்,…

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் செயல்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சகாயராஜ் என்பவரின்…

விழுப்புரத்தில் பயங்கரம் -டிராக்டர் மோதி கோர விபத்து 2 பெண்கள் பலி

தினக்கூலி வேலைக்கு சென்ற 13 பெண்கள்…டிராக்டர் மோதி கோர விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தினக்கூலி வேலைக்காக 13 பெண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அரகண்டநல்லூர் அடுத்த…

வாடிப்பட்டியில் ஆசிரியர்கள் ஐம்பெரும் விழா..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணி நிறைவு, அருட்பொழிவு, எண்ணும் எழுத் தும் கற்பித்தல் விருது, வட்டார பொறுப் பாளர், பணி நிரவல் மற்றும் பணி மாறு தல் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா…

ஊட்டியிலிருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம்

மேல் கூடலூர் பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம். அவர்கள் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிதிருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடலூர் உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து…

திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் திருமங்கலம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளின் கடந்த சில தினங்களாக அதிமுக உறுப்பினர்…