• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவர்!!

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவர். உயிருக்கு போராடிய நிலையில் மனைவி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜெயப்பிரகாஷ்…

விஜய் வசந்த் எம்.பி – பாராளுமன்றத்தில் பேச்சு…

பிரதம மந்திரி தேசிய நிவாரண திட்டத்தில் ஏழை நோயாளிகளின் சிகிச்சையின் எண்ணிக்கையை அதிகரிக்க பூஜ்ஜியம் நேரத்தில் விஜய் வசந்தின் கோரிக்கை. பிரதம மந்திரி தேசிய நிவாரண திட்டத்தின் கீழ், ஏழை நோயாளிகளுக்கு வழங்கும் தொகை அதிகம் பேருக்கு கிடைக்க செய்ய வேண்டும்:…

செம்ம தில்லு தான் உங்களுக்கு …பாம்புடன் அக்கா! வைரல் வீடியோ

வெள்ளத்தில் உயிர்களை காப்போம் …

வெள்ளத்தில் இருந்து காக்கும். கடற்கரை பெரிய நதிக்கரை ஆபத்தான நீர் நிலைகளிலும் சிக்கிய நபர்களை காப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா படகு .

பேரிடர் மீட்பு பாதுகாப்பு குழுவுக்கு பாராட்டுக்கள்…

உத்தர்காண்ட் – ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்புப் பாதுகாப்பு குழுவினர்.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ |மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ₹35,400 முதல் ₹44,900 வரை ஊதியம் கொண்ட…

முதுமலை காட்டுச் சாலைக்குள் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானை … Viral video

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையில் காட்டு யானை ஒன்றை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பட்டாசு சத்தம் கேட்டதும் சாதுவான யானை மிரளும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு

சைபர் குற்ற பிரிவு சார்பாக மன்னர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் ஏற்படும் குற்றங்கள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பண இழப்புகளை எவ்வாறு தடுப்பது, இணைய பாதுகாப்பிற்காக செய்ய வேண்டிய அவசிய செயல் தொடர்பாகவும், அடையாளம் தெரியாத ஆபத்தான…

ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி…

சச்சிதானந்தம்.எம்.பியின் கோரிக்கை வெற்றி

மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று…