• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி

தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி

“நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்” என்று பெருமைப்படும் அளவிற்கு தனது உரையை தொடங்கி மூவர்ணக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார். நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம்…

குமரி தி மு கவில் மூன்றாவது மாவட்டம். அதன் செயலாளராக சுரேஷ் ராஜன்.!?.

குமரி மாவட்ட தி மு கவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக கால் நூற்றாண்டு நிலைத்து நின்றவர் சுரேஷ்ராஜன். கன்னியாகுமரி சட்டமன்றத்தில் முதல் முறையாக தி மு க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. முதல் தேர்தலில் வெற்றி. கலைஞர் கருணாநிதி…

பொது அறிவு வினா விடைகள்

1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணிநேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?…

கேரளா-வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

இரு அவைகளும் ஒத்திவைப்பு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு நிர்மலா சீதாராமன் ( 2024 – 25 ) நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23- ந்தேதி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய…

இன்றைய செய்திகள்

☘️போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. ☘️‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம். ☘️கோவையில் இந்தியா – ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்…

ஒரு மௌன உயிரினத்தின் சந்தோஷம்…..

வயநாடு நிலச்சரிவில் கடந்த 6 நாளா தேடிட்டு இருந்த ஆள் திடீரென முன்னுக்கு வந்த போது..

மேலே பறந்த குழாய் – என்ன காரணம்? பூமிக்குள் அழுத்தம் ஏற்பட்டதோ …

கட்சிக்கு விரோதமா நடக்கலாமா பிச்சைமுத்து… கொதித்து எழுந்த தேனி மாவட்ட கம்யூனிஸ்டுகள்!

தேனி மாவட்ட ஏ ஐ டி யு சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் பதிவு எண் 98 /தேனி -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 4 /8 /2024 ஆம் தேதி தேனியில் சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவு…

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்யமுன் வாருங்கள்-நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்,

நடிகைகள் சிம்ரன்,பிரியா ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பு.., பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ்…