நீர்வழி புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படாது
குளம், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் வழி பகுதிகளில் நீண்ட காலம் வசித்தாலும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பமும் நகரமயமாவதும் வேகமெடுத்து வரும் இன்றைய உலகில், மக்கள் வசிக்கும் நிலத்தின் உரிமை என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.…
கும்பகோணத்தில் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்
கும்பகோணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்ட வழியில்லை என கும்பகோணம் காங்கிரஸார் புலம்பி வருகின்றனர்.காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும் இன்று (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை…
வாட்ஸப் மூலம் ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு
இனி ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு வாட்ஸப் மூலம் தீர்வு காணப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு வசதியான…
273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை விமானநிலையம், கார்கோ துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான…
சென்னையில் இரண்டு நாட்களாக போர் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை விமானநிலையம், மணலி, மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் நேற்று இரண்டாவது நாளாக போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9…
மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள் தொடக்கம்
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாத வகையில், ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தனியார்களிடம் இருந்து மின் சேவை பெறப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு…
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர…
தெருநாய் கடித்த 7 வயது சிறுமி பலி..,
திருவனந்தபுரத்தில் தெருநாய் கடித்ததில், மூன்று தவணை தடுப்பூசி போட்ட பிறகும், வெறிநாய்க்கடி உறுதி செய்யப்பட்ட ஏழு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பத்தனபுரம், குன்னிக்கோடு, கிணற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் மன்ஸிலில் வசித்து வந்த நியா ஃபைசல் என்ற 7 வயது…
மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் விடுமுறை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42ஆவது வணிகர் தின மாநாடு மே 5ஆம் தேதியன்று மதுராந்தகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட…








