• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி

தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி

நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் சேர்ந்த 600 க்கு மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு காலை 4 மணி முதல்…

முதியோர் நலத்திற்குக்கென தனி இயக்குனராகம் தமிழக அரசுக்கு கோரிக்கைதீர்மானம்

தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதிய நல அமைப்புகூட்டத்தில் முதியோர் நலத்திற்குக்கென தனி இயக்குனராகம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கைதீர்மானம் நிறைவேற்றப்பட்டது மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் அலுவலர் அரங்கத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர் நல அமைப்பின் மதுரை…

மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை 75-வது ஆண்டு பவள விழா

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழா சிறப்பாக நடைபெற்றதுவிழா தலைவர் கூடலிங்கம் வரவேற்றார். உறவின் முறை தலைவர் சுரேஷ் கனகசபை தலைமை தாங்கினார். சிவகாசி நாடார்கள் உறவின்…

மதுரையில் 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்புலட்சுமி கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற சொறி (வயது 31) வாலிபர் நேற்று இரவு மூதாட்டியை கற்பழித்து கொலை செய்துள்ளார்.…

10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்று கடைசி தேதி…!

மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இன்று மாலை வரையில் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சென்ற மே மாதம் வெளியிடப்பட்டது.இதனை அடுத்து 10…

மதுரையில் வலம் வரும் ‘குரங்கு குல்லா’ திருடர்கள் அட்டகாசம்

மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து திருடும் ‘குரங்கு குல்லா’ திருடர்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ‘குரங்கு குல்லா’, டவுசர் அணிந்து வீதியில் அவர்கள் சகஜமாக நடமாடி வீடுகளுக்குள் நுழையும் சிசிடிவி., டிவி காட்சிகள் வெளியாகி…

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்..!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் ஏராளமான இடைநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் பணியில் இருந்து பல்வேறு ஆசிரியர்களும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால்…

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாநகராட்சி மேயர்

சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாநகராட்சி மேயருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிவு பெற்றபின்பு…

ஜூன் 14 முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில்..,பார்க்கிங் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னையில் மக்களின் வசதிக்காக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பலரும் இருசக்கர வாகனங்களில் தொலைதூரங்களுக்கு செல்வதை…

பாஜக நிர்வாகி இராம. சீனிவாசனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளரை ஓபிசி பிரிவில் சேர்க்க கோரியும், பாஜக நிர்வாகி இராம. சீனிவாசன் – ஐ சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுப்பதை கண்டித்தும், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி…