• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இரட்டை இலை சின்னத்தை வைத்தவர்கள்.. பேனாச்சின்னத்தை குறை கூறுகிறார்கள்-அமைச்சர்-என்.கே..சாமிநாதன்

இரட்டை இலை சின்னத்தை வைத்தவர்கள்.. பேனாச்சின்னத்தை குறை கூறுகிறார்கள்-அமைச்சர்-என்.கே..சாமிநாதன்

முன்னாள் முதல்வர் ஜெ நினைவிடத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக்கின்றனர் இது குறித்து யாரும் பேசுவதும் இல்லை ஆனால் பேனாச்சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது அது கட்சியின் சின்னம் கிடையாது ஆனால்…

வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு!!

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு…

அழிவுப்பாதையில் அதிமுகவை செல்லும் துரோகி இபிஎஸ் -ஓபிஎஸ் அறிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்திக்க காரணம் துரோகி இபிஎஸ் என ஓபிஎஸ் அறிக்கை.அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்ற நம்பிக்கை துரோகி என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்…

மஞ்சூரில் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஈரோடு தேர்திலில்தேசிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். திமுக கூட்டணி வேட்பாளர் ஈ வி எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உதகை…

மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு குந்தா தி.மு.க சார்பாக 70 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமையில் குந்தா கிளை…

நீலகிரி மாவட்டத்தில் கோமேரி நோய்க்கான தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகளின் வீட்டிற்கு சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோயின் தடுப்பூசி கால்நடை மருத்துவர்கள் மூலம் போடப்பட்டு வருகின்றனர்.மூன்றாம் கட்டமாக கிண்ணக்கொரை இரியசீகை தாய்சோலை மேல்குந்தா கூர்மையாபுரம் முள்ளிமலை கெச்சிகட்டி பூதியாட கண்டி…

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டுகுழந்தைக்கு தங்க வளையம்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தங்க வளையம் வழங்கினார்.தமிழக முதல்வரின் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க வளையம் வழங்குகிறார் மாவட்ட திமுக…

வரிவசூலில் முறைகேடு -விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை

விருதுநகர் நகராட்சியில் வரிவசூலில் நகராட்சி ஊழியர்கள் முறைகேடு நடைபெறுவதை அடுத்து விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன்வெளியிட்டுள்ள அறிக்கையில்…விருதுநகர் நகராட்சியில் புதிதாக போடப்படும் சொத்துவரி,தொழில்வரி,பெயர்மாற்றம் ரசீது, மற்றும் புதிய வீடுகட்டுவதற்கான பிளான் ஆகியவை நகராட்சி ஊழியர்களால்…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை -திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாயப் பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம் . மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30…