• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மைலாப்பூர் பெருநகர காவல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் போதைக்கு எதிரான…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு 25-6-23 அன்று தக்கலஐய -இல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி நாகர்கோவில் மாநகரத்தில் 9-வது வார்டில் Ex.M.L.A லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அந்தோணி, தோழர்கள் மனோகர ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், தாமோதரன்,…

போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி

வரும் 26.06.2023 உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ICI பள்ளி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குறித்து முகநூலில் அவதூறாக பேச்சு…, பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்ய வலியுறுத்தல்…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி இன்று எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸார்- போலீசார் பேச்சுவார்த்தை, இதனால் பரபரப்பு. கன்னியாகுமரி…

அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்…

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் பன்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 8…

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்புக், பேனா, பென்சிலுடன் மஞ்சப்பை கொடுத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்புக், பேனா. பென்சிலுடன் மஞ்சப்பை கொடுத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர். தனது கிராம பள்ளியை மேம்படுத்தும் வகையில் ரூ 50 ஆயிரம் மதிப்பில்இரண்டு திரை தடுப்புகள், நோட்புக் வழங்கிய…

நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை..,

கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த, விழிப்புணர்வு ரத யாத்திரையை, ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இன்று (ஜூன் 23) தொடங்கி வைத்தார். அகில பாரதிய…

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறப்பு…

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஆய்வு வசதிகள் இல்லாததால் பெருமளவில் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.…

ரேஷன் அரிசி கடத்தல்.., கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் ஹரிகிரண் பிரசாத் உத்தரவு….

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரியை…

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.., சென்னை மெரினா கடற்கரையில்…

இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்தி கலந்துக் கொண்டார். அப்போது கார்த்தி பேசியதாவது: இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது…