• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இஸ்லாமிய பெருமக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்து – காயவ் அப்பாஸ்

இஸ்லாமிய பெருமக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்து – காயவ் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மரம் விழுந்து நிழற்குடை சேதம்…

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த நிலையில் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் செல்லும் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் நடந்து…

மகளிருக்கு இலவச ஆட்டோ வழங்கல்.., முதல் பெண் ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி பேட்டி!

மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம். 3000 ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர் வருகிற 2.07.2023 அன்று பதவி…

வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி…

திமுக-வினரால் தாக்கப்பட்ட முன்னாள் எம் எல் ஏ வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்..,

மதுரை மாவட்டம் கருவூனூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி திமுகவினர் கொடூரமாக தாக்கி அவரது வீடுகள் சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளர்…

திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பளீச் பேட்டி !

திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை, சிறப்பான ஆட்சியை யார் கொடுத்தார்கள் என்ற பட்டியலில் எடப்பாடிபழனிச்சாமி 53 சதவீதமும், ஸ்டாலின் 41 சதவீதத்தையும் பிடித்துள்ளனர். கருத்துக்கணிப்பும் தெரிவித்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு ..! முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்..,

போதைப்பொருளை தடுக்க அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருட்களால் பாதிப்பு. எடப்பாடியார் நடத்திய போராட்டத்தால் தான் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். ஐக்கிய…

கண்கவர் நவீன ரக குளியல் தொட்டி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாபெரும் இன்டீரியர் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஸ்பா குளியல் தொட்டி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த குளிர் தொட்டியானது மிகவும் நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் குளிப்பது முதல் நான்கு பேர் வரை குளிக்கும்…

தேசிய அளவிலான 4வது இந்திய அபகஸ் ஓலிபியாட் நிகழ்ச்சி….

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 4 வது இந்திய அபகஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி இந்திய அபகஸ் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இதில் இந்திய அபகஸ் நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பஷீர்…

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி…,

இன்று மதுரை வந்த தம்பதிக்கு பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு! மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் உலக…