• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்டாலின் தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார்.., குற்றம்சாட்டும் ஆர்.பி. உதயகுமார்!

ஸ்டாலின் தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார்.., குற்றம்சாட்டும் ஆர்.பி. உதயகுமார்!

செந்தில்பாலாஜி வாய் திறக்காமல் இருப்பதற்கும், விசாரணைகளில் கருத்துக்களை சொல்லிவிடாமல் பாதுகாக்க திமுக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. முதலமைச்சர் தனது தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி மேலும் விவரம்…

சிறந்த காவல் நிலையம்..!

திருநெல்வேலி டவுண் காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு…!தமிழக அரசானது மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 36 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில்…

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பேபி மலிவு விலை கடையில் விற்பனையாளராக உள்ளார். பேபி தனது வீட்டில் 500க்கும் மேற்பட்ட பூச்செடிகளையும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு ஆர்வத்தோடு இவைகளை வளர்த்து வருகிறார். கடந்த…

மதுக்கடைகளை மூடுங்கள்… கள்ளுக்கடைகளை திறங்கள் குமரியில் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போராட்டம். கள்ளுக்கடைகளை திறங்கள் மதுக்கடைகளை மூடுங்கள் என்ற கோசத்துடன் தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் தலைமையில் நடைபெற்ற…

சுப்ரீம் கோட்டுக்கு செல்ல திமுக முடிவு…

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை ஆளுநர் ரவி நீக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்கை கிளப்பியிருக்கின்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதலடி கொடுப்பதாக ஆளுநர் உத்தரவெல்லாம் எங்களுக்கு கட்டுபடாது என்று பகிரங்கமாக அறிவித்து இருக்கின்றார். இதைத் தொடர்ந்து மிகப்பெரிய ஆலோசனை…

ஆளுநர் ரவி உள்நோக்கத்தோடு செயல்படுகிறாரா? திருமா கேள்வி..

ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போல் தெரிகிறது. அவருக்கு என்னதான் ஆச்சு. அதிகார வரம்பை…

சினிமாவிலிருந்து விலகிய உதயநிதி…

மாமன்னன் படம் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதால் இனி படங்களில் நடிக்க போவதில்லை என நடிகர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி நான் ஏற்கனவே சொன்னது போல் மாமன்னன்…

சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை…

சிவகாசி தீப்பெட்டி ஆலைய உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. சுpகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் நசுங்கி வருவதாகவும், இதனால் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை பெரும்பாடாக உள்ளது என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.…

சென்னை மாநகர காவல் ஆணையர் நியமனம்..,

தமிழக டிஜிபி- யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பதவியை சென்னை மாநகர காவல் ஆணையாராக சந்தீப்ராய் ரத்தோர் தமிழக அரசு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தீப்ராய் ரத்தோர் 1992-ல் ஜபிஸ் அதிகாரி ஆனார். தற்போது காவல் பயிற்சி பள்ளியில் டிஜிபி…

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்..,

மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பது எனது குறிக்கோள் என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் பதவிட்டிருக்கிறார். அந்தி செய்தி பார்ப்போம் வாங்க..,மணிப்பூரில் எனது சகோதர, சகோதரிகளின் நிலைகுறித்து கேட்கத்தான் வந்தேன். அனைவரும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், மணிப்பூர்…