கூட்டணி குறித்து அ.தி.மு.க.தான் முடிவு செய்யும்..,அண்ணாமலைக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி..!
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அதிமுக தான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த…
தமிழக ஆளுனர் கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம்
கன்னியாகுமரிக்கு வருகை தந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பலத்த பாதுகாப்புக்கிடையே கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம். நாளைய தினம் குமரிக்கு வருகை தரவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரிக்கு தனது…
தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு துவக்க விழா
தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தூத்துக்குடி தென்பாகம்…
இரண்டு லாரி மோதி விபத்து… சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வடிவேல் கரை பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பொள்ளாச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி நாகமலை புதுக்கோட்டை அடுத்து…
பொதுச் செயலாளர் தேர்தல் -எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி…
ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தார்
திருவனந்தபுரத்திலிருந்து தனி ஹெலிகாப்டடர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த ஜனாதிபதி படகு மூலமாக விவேகானந்தர் நினைவுமண்டபத்திற்கு சென்றார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 வது முறையக தமிழகம் வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் தரிசனம் செய்த அவர் தற்போது கன்னியாகுமரி…
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று…
மேஜர் ஜெயந்த் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை
அருணாச்சலா பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் இரவு.12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் மரியாதை செலுத்தினர்.மதுரை விமான நிலையம் வந்தடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு சூலூர் 35வது துப்பாக்கி…
சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்
சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில்நூற்றுக்கும் அதிகமான நபர்கள் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனைமருத்துவக் கல்லூரி கொந்தகைஆரம்பசுகதாராநிலையம் மருத்துவர்களால்,சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரி வளாகத்தில் இரத்ததானமுகாம் நடைபெற்றது.முகாமை துவக்கி வைத்து…
விக்கிரமங்கலம்அருகே அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை… பரபரப்பு
விக்கிரமங்கலம்அருகே ஆக்கிரமிப்பை.அளக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புஏற்பட்டது.மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவிலாங்குளம் மற்றும் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் காங்கிரஸ்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உறவினர். அவர் புதிதாக கட்டியுள்ள காம்ப்ளக்ஸ்…