விளையாட்டு உபகரணங்களை வழங்கிய ஆர் பி உதயகுமார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜோதில்நாயக்கணூர் கிராமத்தில் அதிமுக முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை…
டோல் கேட் கட்டண விதியில் மாற்றம்
மத்திய அரசு டோல் கேட் கட்டண விதிகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில்…
ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பம்
ஜூலை 21ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’…
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..,
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி கரூர் – கே.ஜோஷ் தங்கையா நாமக்கல் – எஸ். விமலா ராணிபேட்டை – அய்மான் ஜமால் அரியலூர் – விஸ்வேஷ் வேலூர்…
பாதுகாவலர் மதுரைவீரன் மீது புகார்..,
பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரேமலதா, பிரதர்ஷினி என்பவர்கள் அடிவாரம் காவல் நிலையத்தில் கோயில் தனியார் நிறுவன பாதுகாவலர் மதுரைவீரன் மீது புகார் அளித்தார். மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது வின்ச்…
Tips to Win Big in Live Casino Games
Live casino games bring the excitement of a real casino straight to your screen. With real dealers, interactive gameplay, and the thrill of real-time action, it’s no surprise that more…
சீட்டு கம்பெனி நடத்தி 100 கோடி மோசடி… கேரள தம்பதி தலைமறைவு…,
பெங்களூரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்த கேரள தம்பதி, பல நூறு பேரிடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயுடன் தலைமறைவானதாகப் புகார் எழுந்துள்ளது. பெங்களூரு ராமமூர்த்தி நகரில் ‘ஏ & ஏ சிட் ஃபண்ட் அண்ட் ஃபைனான்ஸ்’ என்ற நிறுவனம் கடந்த 25…
பரிதிமாற் கலைஞரின் பிறந்த தின விழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி அருகே தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155 வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி…
500 வருடம் பழமையாக புனித தோமையார் திருத்தலம்
தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வர முடிகிறது நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேச்சு இயேசுவின் சீடரான தோமா, கி.பி. 72-ம் ஆண்டு சென்னை பரங்கிமலையில் தற்போதுள்ள புனித தோமையார் மலையில் உயிர் நீத்தார் என்ற…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025
👆 மேலே உள்ள நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் ….








