• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அதிமுக மாநாட்டுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு..!

அதிமுக மாநாட்டுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு..!

வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாடு நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கின்ற நிலையில் இப்போதே அங்கு தங்குவதற்கு அறைகள், உணவு, பயணம் செய்ய வாகனங்கள்…

புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதிகள்..!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி…

பொன்.இரதாகிருஷ்ணன்.கருப்பு அடையாளம் அணிந்து நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில்.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் நடைபெறும் பாஜக வுக்கு எதிராக வியுகம் ஏற்படுத்த எதிர் கட்சிகளின் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா அரசுக்கும் இருக்கும். மேகதாதுவில் அணை பிரச்சினை இருக்கும் சூழலில்.முதல்வர் ஸ்டாலின் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக…

பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை வழங்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நரிக்குறவர் இனமக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி, ப சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை) மற்றும் எஸ்.மாங்குடி (காரைக்குடி)…

அனைத்து அரசியல் கட்சியும் ஆதரவு

அடையார் ஆற்றங்கரையோரம் குடியிருப்புவாசிகளை அகற்ற மாநகராட்சி அறிவித்ததை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி சார்பாக பொது மக்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. சென்னை ஜாபர்கான் பேட் காசி தியோட்டர் முதல் நெசப்பாக்கம் வரை அடையார் ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை அகற்ற மாநகராட்சி…

கலைஞர் நூலகத்தை மதுரை மக்கள் கேட்கவில்லை… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத்…

கூரை ஏறி கோழி பிடிக்கதெரியாதவன்…. வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவானா? ஸ்டாலினை தாக்கிய ஆர்.பி உதயகுமார்..

திமுக அரசின் கையாளதாக செயல்பாடுகளால் தமிழகம்  பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது,  9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் அண்டை மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்வதை அரசு கைகட்டி அரசு வேடிக்கை பார்க்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர்…

தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து மதுரை…

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா , மாநில பொதுக்கூட்டம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின்…

அரசு பள்ளி சமையலறையை சேதப்படுத்திய யானைகள்..!

கூடலூர் அருகே அரசு பள்ளி சமையலறையை யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கூடலூர் அருகே அரசுப் பள்ளியின் சமையல் கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள் சமையல் பொருட்கள் மற்றும் அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. கூடலூர் அருகே பத்து காட்டு…