• Tue. Apr 16th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை.., கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்..!

தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை.., கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்..!

தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை செய்யும் கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும். அப்போதுதான் தக்காளி விலையேற்றத்தின் போது பொது மக்களுக்கு கை கொடுக்கும் விக்கிரம ராஜா கோயம்பேட்டில் பேட்டி, கோயம்பேடு உணவு தாணிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மசாலா, அப்பளம்…

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

எடப்பாடியாரை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவை முடக்கி  கேள்விக்குறியாக்க வேண்டும் என கனவு கண்ட எதிரிகள்,துரோகிகளின் தலையில் இடி விழுந்து விட்டது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு பேசி இருப்பது…

எடப்பாடிபழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து இந்திய தேசிய லீக் கட்சி கடிதம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து கடிதத்தை வழங்கினர்!

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி..!

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை…

தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள எடப்பாடிக்கு பாஜக அழைப்பு..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி துவங்கி ஆகஸ்டு மாதம் 11ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பார்லிமென்ட்…

ராயபுரம் தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மாணவர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் “உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ மாணவர்களின் “விழிப்புணர்வு பேரணி”நடைபெற்றது இந்தப் பேரணையானதுசோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வட்டப் பிள்ளையார் கோவில், ஜெனகை மாரியம்மன், கோவில் தபால் அலுவலகம் வரை…

எடப்பாடிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையிலெடுக்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கொடநாடு வழக்கை விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய தேர்தல்…

பொதுசிவில் சட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி எதிர்ப்பு..!

மத்திய அரசின் பொதுசிவில் சட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தேசிய…

இன்று ஜி.எஸ்.டி.கவுன்சில் 50வது கூட்டம்..!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், இன்று 50வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏதேனும் மாற்றம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..,தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..!

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த அதிமுக, பின்னர் பிரதமர் மோடியால் இணைந்து செயலாற்றியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இணைந்து அதிமுகவின் ஆட்சி காலத்தை…