• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குருவாயூர் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் ரத்து

குருவாயூர் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் ரத்து

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் இருந்து டிசம்பர் 15, 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் எர்ணாகுளம் ரயில்…

பெரியார் பேருந்து நிலையம் அருகே கார் வாகன காப்பகம்

எல்லீஸ் நகர் ரயில்வே பாலத்திற்கும், பாண்டி பஜாருக்கும் இடையே பழைய ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் குடியிருந்து வந்தனர். தற்பொழுது இந்த ரயில்வே காலனி வீடுகள் பழையதாகிவிட்டதால் அவை பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன. எனவே அந்தப் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பயன்படும்…

நில அதிர்வுக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம்-நாமக்கல் ஆட்சியர்

பயங்கர சத்தத்துக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம் என்று நில அதிர்வு குறித்து நாமக்கல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. கரூரில் இன்று காலை 11:30 மணியளவில் திடீரென்று அதிபயங்கர…

கலை இயக்குநர் கே.கதிரை வாழ்த்திய சினிமா பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குநராக புதிய இலக்கணம் படைத்து வருபவர் கே.கதிர். சிங்கம், நேர்கோண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, பெங்களூர் நாட்கள் போன்ற பல நூறு படங்களில் அவரது கலை இயக்கம் பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்தது. சமீபத்தில்…

ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது பிரியா பவானி சங்கரின் ‘பிளட் மணி’

2021 ல் ஜீ5 ஒடிடி தளத்தில் ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ‘பிளட் மணி’ என்ற…

அதிமுக உட்கட்சி தேர்தல் நிறைவடைந்தது- தேர்தல் விண்ணப்ப படிவங்கள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது!

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி, தென்காசி , விருதுநகர், மதுரை கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருவாதிரை திருவிழா

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இத்தலம் பாண்டிய நாட்டு 14 சைவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.…

கடைசி காலத்தில் காசி சென்றுள்ளதாக பிரதமர் மோடியை விமர்சனம்

கடைசி காலத்தை செலவிட ஏற்ற இடம் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி காசிக்கு சென்றிருப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்புவிழாவில் பங்கேற்றார்.…

தென்காசியில் நடைபெறும் மின் சிக்கன வார விழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மின் சிக்கன வார விழாவை மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வோர் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன…

தியேட்டரில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆன்டி இண்டியன் இயக்குனர் புகார்

தியேட்டரில் தகராறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஆன்டி இண்டியன் பட இயக்குனர் போலீசில் புகார் அளித்து உள்ளார். சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் இளமாறன், சமூக வலைதளமான, ‘யு டியூப்’பில், திரைப்படங்களை விமர்சனம் செய்வார். இதனால், ‘புளு…