• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஆண்களுக்கு ஆபத்தாகும் வெந்நீர் குளியல் : ஷாக் ரிப்போர்ட்

ஆண்களுக்கு ஆபத்தாகும் வெந்நீர் குளியல் : ஷாக் ரிப்போர்ட்

ஆறு, ஏரி, குளங்களில் களைப்பு தீர, அனுபவித்து மணிக்கணக்கில் குளித்த காலம் மலையேறிவிட்டது. வாழ்வியல் மாற்றங்களால் ‘நிதானமான காலை நேரக் குளியல்’ என்பது சாத்தியமற்றதாகி விட்டது. இயந்திர ஷவருக்கு அடியில் அவசரக் குளியல் போட்டுவிட்டுச் செல்லும் நமக்கு, ‘காலையில் மட்டுமல்ல… மாலையிலும்…

அப்படியா.! ஊட்டியில் இப்படியொரு இடமா..!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் என்றவுடன், எப்போதும் நம் நினைவுக்கு வருவதுபுனித ஜார்ஜ் கோட்டைதான். ஆனால், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்கள் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவைக் கூடத்தில் மட்டுமல்லாமல், மேலும் ஆறு இடங்களில் நடைபெற்றுள்ளன. அதில் குறிப்பாக குளு குளு நகரமான ஊட்டியில்,…

காவல்துறை தாக்கியதால் மணிகண்டன் உயிரிழக்கவில்லை: ஆதரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் – ஏ.டி.ஜி.பி

முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக ஆதரமற்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு…

தென்காசி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள்.. கண்துடைப்பு நாடகமா?

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு ஆட்சியர் அலுவலகம் மூலம் 132 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாமென அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சி அலுவலர் வளாகத்தில் உள்ள…

இலங்கையில் 300 கிலோ எடை கொண்ட ‘ஆசியாவின் ராணி’..!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து 85கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா நகரத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து 300கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ‘ஆசியாவின் ராணி’ என்று அழைக்கப்படும் அரியவகை ரத்தினக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ள தகவலை இலங்கை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கையான நீல…

அண்டார்டிகாவில் த்வைட்ஸ் பனிப்பாறை விரிசல்.., உலகிற்கே பெரும் அச்சுறுத்தலா..?

அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்கும் என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றன. அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன்…

திருச்செந்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம்

திருச்செந்தூர் – பொள்ளாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 முதல் விரைவு ரயில் ஒன்று புதிதாக இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த புதிய ரயிலின் இயக்கப்படும் நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா…

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ரோஜா.இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். விமானத்தை…

குருவாயூர் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் ரத்து

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் இருந்து டிசம்பர் 15, 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் எர்ணாகுளம் ரயில்…

பெரியார் பேருந்து நிலையம் அருகே கார் வாகன காப்பகம்

எல்லீஸ் நகர் ரயில்வே பாலத்திற்கும், பாண்டி பஜாருக்கும் இடையே பழைய ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் குடியிருந்து வந்தனர். தற்பொழுது இந்த ரயில்வே காலனி வீடுகள் பழையதாகிவிட்டதால் அவை பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன. எனவே அந்தப் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பயன்படும்…