இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் பலி
ஹரியானாவில், சுரேஷ் சாஹு என்ற முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சாஹூ என்ற முதியவர், குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது…
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை…
“பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை…” School Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு சக்தி நகரை சேர்ந்த…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த திமுகவினர்
இளையான்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். முன்னதாக பெரும்பச்சேரி பகுதியியை சேர்ந்த ரவி தலைமையில் குப்புச்சாமி , அனந்தன், சங்கு,…
மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் – ஓ.பி.எஸ். பேட்டி.
மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடுகள் பங்கேற்பது குறித்த கேள்விக்கு: ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து…
அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்ய திமுகவினர் புகார்..
அவதூறாக பேசி, அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையிலான திமுகவினர், வேலூர்…
மல்யுத்த வீரரின் கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி. – வைரலாகும் வீடியோ..!
விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. மல்யுத்த வீரர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி.…
விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் திருமணங்கள்…
திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர், காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவித்து விடுகிறார்கள். அந்த வகையில் மிக பிரமாண்டமாக திருமண உறவில் இணைந்து பின் விவாகரத்து பெற்ற பிரபலங்களின் பட்டியல் இதோ… உலக…
ஜல்லிக்கட்டு மத்திய அரசின் அரசாணைப்படி நடக்கும்-ஓபிஎஸ்
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ். பேட்டியளித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி…
சமந்தாவைப் பிரிய காரணம் இதுதான் – நாகசைதன்யா
சமந்தா, நாகசைதன்யாவின் விவகாரத்து இன்னும் பேசுபொருளாக இருக்கிறது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, 7 ஆண்டுகளாக காதலித்து, 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தமிழ்,…
ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொடூரம். . . சமூகநலத்துறை தூங்குகிறதா ?
கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றார்.…