• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காககடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர். • தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார். • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.ஆனால் அது…

சிந்தனைத் துளிகள்

• பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும். • கடினமான இதயத்தை உடையவன்கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான். • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிரஉள்ளே நுழைந்துவிடத் துணியாது. • தயாராவதில் தோல்வி என்றால்,நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று…

சிந்தனைத் துளிகள்

• பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது. • சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது. • தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை. • நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது. வாக்கு…

புத்தரின் சிந்தனைத் துளிகள்

• பிறருக்குப் போதனை செய்வதை விட,தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும். • திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும்திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும் • முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்…… • பணம்…

படித்ததில் பிடித்தது..

புத்தரின் சிந்தனைத் துளிகள் • மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள். • பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள். • யாரையும்…

சிந்தனைத் துளிகள்

• ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது. • பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது. • ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன்,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…

சிந்தனைத் துளிகள்

• உன்னை நீயே மனத்தால்துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம். • இயற்கையை நேசித்து வாழ வேண்டும்.எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. • கொள்கையை சொல்வது எளிது.செயலில் பின்பற்றுவது சிரமமானது. • மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால்நிம்மதியை பெற முடியாது. •…