• உன்னை நீயே மனத்தால்
துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம்.
• இயற்கையை நேசித்து வாழ வேண்டும்.
எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
• கொள்கையை சொல்வது எளிது.
செயலில் பின்பற்றுவது சிரமமானது.
• மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால்
நிம்மதியை பெற முடியாது.
• தனக்கு தானே தலைவனாக இருப்பது தான்,
மனித உரிமையிலேயே மதிப்பு மிக்கது.