• Sun. May 19th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்து கொண்டுஇருப்பீர்கள் என்றால்…

சிந்தனைத் துளிகள்

• சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர். • நீங்கள் நீங்களாக இருங்கள்.முகமூடி அணியாதீர்கள். • மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது. • வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது. • மிக சிறிய விடயங்களைப் பற்றிஆழமாக…

சிந்தனைத் துளிகள்

• கஷ்டப்பட்டு உழையுங்கள்.நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை. • காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும். • எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ.அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. • வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே! • இன்றைய…

சிந்தனைத் துளிகள்

• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம். • ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது. • ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன். • வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு. • நீங்கள்…

சிந்தனைத் துளிகள்

• கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல. • நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது. • புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு. • யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ…

சிந்தனைத் துளிகள்

• அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை. • பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி. • நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும். • உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை. • ஆயிரம் மைல்களுக்கான…

சிந்தனைத் துளிகள்

• அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன். • உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும். • நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும். • மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும். • நேற்றும் இன்றும்…

சிந்தனைத் துளிகள்

• இன்றைய உங்கள் ஒரு சிறு முடிவு,நாளைய அனைத்தையும் மாற்ற முடியும். • இன்றைய சாதனைகள் அனைத்தும்நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே. • ஒருவருடைய கனவின் உருவளவின் மூலம்உங்களால் அவரை அளவிட முடியும். • அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை.நீங்கள்தான்…

சிந்தனைத் துளிகள்

• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது. • கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு. • நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்நல்ல பழக்கங்கள் உனக்கு வரும். • தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிடஅதிகமான வாய்ப்புகளை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…