• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • பட்டாசுகள் திருடு போனது குறித்து விசாரணை..,

பட்டாசுகள் திருடு போனது குறித்து விசாரணை..,

தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் பாண்டியன் (வயது55) இவருக்கு சொந்தமான தகர செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தகர செட்டில் அரசு…

வாகனம் மோதியதில் காயமடைந்த மான்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைபாற்றின் கரையில் காட்டுப்பகுதியில் இருந்த மான் உணவுக்காக சிவகாசி நீரேற்றம் நிலையம் அருகில் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மான் துடித்துக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர்…

உடல் நலம் குறித்து விசாரித்த கே.டி .ஆர்..,

சிவகாசி பிரபல தொழிலதிபர்… நாரணாபுரம் லெனின்கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரத்திலுள்ள அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி சென்று அவரை நேரில்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்ததை கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்…

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா…

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவும், அதைத் தொடர்ந்து “வேலைவாய்ப்பிற்கான அடிப்படைத் திறன்கள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்புரை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு…

மத நல்லிணக்க கல்வித் திருவிழா…

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நல்லிணக்க கல்வித் திருவிழா நடைபெற்றது. நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு சார்பில் மத நல்லிணக்க கல்வித் திருவிழா மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு இந்திய தேசிய…

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், அண்ணாமலைக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் சந்தி சிரிக்கும்…

விஜயின் ஆசை நிறைசையாகிவிடும் என கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி…

சிவகாசியில் தேர்தல் களப்பணியாற்ற உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அறுசுவை கறி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று விருந்து பரிமாறிய முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கட்சியை நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…

ஐம்பது ஆண்டு கால அரசு பள்ளியின் அவல நிலை..,

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனை அருகே உள்ள சுப்பையா நாடார் அரசு மேல் நிலை பள்ளி கடந்த ஐம்பது ஆண்டுகளாகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. விருதுநகரில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் என இருபாலரும் இணைந்து படிக்கும்…

பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி..,

விருதுநகர் தெற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மகள் தக்க்ஷிதா பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சேர்மன் ஆறுமுகம்…