• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள்..,

ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள்..,

பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள். காலையில் பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகி விட கூடாது, தாமதமானால் ஆசிரியர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை…

பள்ளி மாணவ மாணவியர்கள், நாட்டிய நிகழ்ச்சிகள்..,

பாரத தேசத்தின் 77 வது குடியரசு தினம் நமது தேசம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட தலைநகர் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறை…

தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விஜயின் தவெக 6வது விரலாக தான் பார்க்கப்படுகிறது- கே.டி.ஆர்..,

தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக அதிமுக கூட்டணி காட்சிகளை தவிர மற்ற கட்சிகள் கரைந்து காணாமல் போய்விடும்- தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என தவெக தலைவர் விஜய் கூறிய கருத்திற்கு சிவகாசியில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில்*…

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கனேரி கிராமத்தில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு 2024 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த…

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சிறப்புரை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பொதுக் கூட்டத்தில் கலந்து…

விருதுநகரில் கள்ள சந்தையில் மது அமோக விற்பனை..,

தமிழகம் முழுவதும் அரசால் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடை பெற்று வருகிறது. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, ,அரசு விற்பனைக்கான நேரம் வகுத்து கொடுத்துள்ள நிலையில் விருதுநகர் நகர் முழுவதும் அதிகாலை ஆறு…

பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயாரிப்பதை தடுக்க தனிப்படையினர்..,

கள்ளத்தனமாக பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயாரிப்பதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் ஆகியோர் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள…

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் .கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர்…

மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது பொதுக்கூட்டம் நடைபெறப் போகும் இடத்தை வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனிசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய…