தீப்பெட்டி குடோனில் தீ விபத்து !!
சிவகாசி பேருந்து நிலையம் அடுத்துள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டி மூலப் பொருளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். பல அடி உயரத்திற்கு விண்ணை முட்டும் அளவில் கரும்புகைகள்…
உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் ஹரிராம், பாலசுப்ரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டாசு ஆலைகளில்…
மண்பரிசோதனை பணிகள் தொடங்க வாய்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி, எரிச்சநத்தம் சிவகாசி, கன்னி சேரி சிவகாசி, விருதுநகர் சிவகாசி, சாத்தூர் சிவகாசி, கழுகுமலை சிவகாசி ,ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.52 கிலோமீட்டர்…
அக்கறை இல்லாத அரசு திமுக அரசு..,
நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக அரசு அவர்கள் வீட்டு மேல் மட்டுமே அக்கறையாக உள்ள அரசாக செயல்படுகிறது கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு வாய்ப்பு தேடி கோடம்பாக்கம் தெருவில் சுற்றித்திரிந்தவர் இன்று ஆயிரம் கோடிக்கு தொழில் செய்யும்…
பட்டாசு தொழிலாளர்கள் நலனின் திமுக அரசு அக்கறை காட்டவில்லை..,
பட்டாசு தொழிலாளர்கள் நலனின் திமுக அரசு அக்கறை காட்டவில்லை. நெசவாளர்கள் தொழிலிலும் அமைச்சர்கள் நேரடியாக தலையிடாமல் நெசவாளர்கள் வாழ்வாதாரர்கள் இழந்துள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி, டாஸ்மாக் முறைகேடு குறித்து தமிழக…
தகர செட்டு அமைக்க உரிய கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, செவல்பட்டி ,கங்கார கோட்டை, வெம்பக்கோட்டை,விஜய கரிசல்குளம், எதிர்கோட்டை, விஜய ரங்கபுரம், சிவசங்குபட்டி, உள்ளிட்ட 48 ஊராட்சி மன்றங்கள் அடங்கியுள்ளன. இதில் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கும் குப்பைகள், மக்காத…
பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா..,
இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025-26) யிலிருந்து 50 லட்ச ரூபாய் மற்றும் மைன்ஸ் நிதி 15 லட்ச ரூபாய் என 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அயன்கொல்லங்கொண்டான் ஊராட்சிய பகுதியில் நிழற்குடை அமைத்தல், வெள்ளையம்மன் கோவில்…
கட்சியை இயக்குவது ஆர் எஸ் எஸ் தான்..,
சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும்…
பட்டாசுகளை காரில் கடத்திய நான்கு பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தாயில்பட்டி வழியாக அந்த காரை போலீசார் சோதனை நடத்தினர். காரில்…
ராஜீவ் காந்தி நினைவு நாள்..,
சிவகாசியில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்ராஜீவ் காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரின் திருவுருவப்படத்திற்குமலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமை வகித்தார்.சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், மாமன்றம் உறுப்பினர் கள்கணேசன், ரவிசங்கர், சபாபதி, மற்றும்…








