காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்..,
இராஜபாளையம் காந்தி ஜி நூற்றாண்டு பேருந்து நிலைத்தை 2. கோடியை 90 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் வருவாய் துறை பேரிடர்…
அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பயிற்சி..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்துள்ளது. அதில் கிடைத்துள்ள 53 பொருட்கள் கையாளுவது மற்றும் ஆவணப்படுத்துவது குறித்து பி எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த தமிழ்துறை…
36 MLA சீட்டு வழங்க வேண்டும்., பாண்டியராஜன்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின் முறைகள் ஒருங்கிணைந்த மாநாடு. தமிழ்நாடு நாடார் பேரவை மாநில…
கலைஞரின் கனவு இல்ல திட்டம்..,
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு கலைஞரின்…
திருமண விழாவில் கலந்து கொண்ட கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன் இல்ல திருமண விழா சிவகாசியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் அதிமுக…
பலத்த காயம் அடைந்தவர் இறப்பு..,
வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழச் செல்லையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 46) இவர் பூ விற்பனை செய்து வருகிறார். இவரது மகள் புல்லக் கவுண்டன்பட்டியில் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று நலம்…
திருமண விழாவில் கலந்த ஆர். பி. உதயகுமார்..,
மாநில அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏவமான எதிர்கோட்டை சுப்பிரமணியன் இல்ல திருமண விழா சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா ஆலங்குளத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,கழகப்…
விசைத்தறி கூடங்கள் இயங்கும் என அறிவிப்பு..,
கூலி உயர்வு கேட்டு சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் 16 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு…
சந்தன மாரியம்மன் வைகாசி பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி பொங்கல் பூங்குழி திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் எடுக்கப்பட்டது. இன்று…
ஊர் நாட்டாமை மீது புகார்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஆனந்த் இவர் மனைவி சாந்தி பொன் ஆனந்த் மற்றும் இவர் குடும்பத்தினர் இதை ஊர் சேர்ந்துவர்கள் இவர் அனைத்து உலக முக்குலத்தோர் ராணி வேலுநாச்சியார் முன்னேற்ற பேரவை என்று…








