• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வேலூர்

  • Home
  • கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் பள்ளி விழிப்புணர்வு கூட்டம் 17-06-2025 இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி மோட்டூர் ஊராட்சியில்,…

நகராட்சி சார்பில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி..,

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரத்தில் தெரு நாய்களுக்கான வெறி நாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம் பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளில் அதிக அளவில் தெருக்கள் உள்ளன சாலைகளில் சுற்றி திரியும் வெறிநாய்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வேலூர் மாவட்டம் கால்நடைத்துறை…

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

13.06.25 இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், எருக்கபம்பட்டு ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன்…

அரசு மருத்துவமனை கட்டுமான பணி – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அரசு மருத்துவமனை கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். குடியாத்தம் புதிய தலைமை மருத்துவமனை ரூபாய் 40 கோடியில் கட்டுமான பணிகள் நடந்து முடிந்தன. இந்த மாதம் 25ஆம் தேதி புதிய மருத்துவமனை கட்டிடத்தை…

வேலூரில் கொட்டிய ஆலங்கட்டி மழை

தமிழகம் முழுவதும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வரும் நிலையில், வேலூரில் கோடை வெயிலுக்கு இடையே கொட்டிய ஆலங்கட்டி மழை மக்களைக் குதூகலத்தில் ஆழ்த்தியது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால்…

மஹாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை! கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவையை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத…

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக…

எஸ்.ஐ தேர்வில் பிட் அடித்த காவலர்

ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எஸ்.ஐ தேர்வில் காவலர் ஒருவர் செல்போனில் பிட் அடித்த சம்பவம் தேர்வு மையத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மையத்தில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் பங்கேற்க…

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்…

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் – சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு…

வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து மாயமான இரண்டு சிறுவர்கள்

வேலூர் காகிதப்பட்டறையில் இயங்கி வரும் அரசு காப்பகத்தில் இருந்து இரண்டு சிறுவர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலத்துறை மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் காகிதப்பட்டறையில் அரசு காப்பகம்…