• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நகராட்சி சார்பில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி..,

ByE.Sathyamurthy

Jun 14, 2025

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரத்தில் தெரு நாய்களுக்கான வெறி நாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம் பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளில் அதிக அளவில் தெருக்கள் உள்ளன சாலைகளில் சுற்றி திரியும் வெறிநாய்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வேலூர் மாவட்டம் கால்நடைத்துறை தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் கட்டமாக துவங்கப்பட்டது.

அப்போது உடன் நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜுபேர் ரஹ்மத் நகராட்சி ஆணையாளர் வேலவன் நகராட்சி எஸ்ஐ உமாசங்கர் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் உடனிருந்தனர்