• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி

  • Home
  • குவாரியும் சட்டமீறலும்..,

குவாரியும் சட்டமீறலும்..,

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அடைமிதிப்பான் குளம் குவாரி விபத்துக்கு பின் அரசு வெளியிட்ட அறிக்கையில் 50 லட்சம் கன மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக…

பதவி உயர்வு பெற்ற மின்வாரிய ஊழியர்..,

திருநெல்வேலி வட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திட்ட செயலாளர் மகாராஜன் மகாராஜன் சங்கரன்கோவில் மின் கோட்ட அலுவலக மதிப்பீட்டு அலுவலக பதவி உயர்வு பெற்றார். பதவி உயர்வு பெற்ற மின் ஊழியர் மகாராஜனுக்கு தொமுச மாநில கௌரவத் திட்ட தலைவர் நடராஜன்,…

கவினின் உடலுக்கு கே என் நேரு நேரில் அஞ்சலி..,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ்சும்(27) . இவர், நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த போலீஸ் தம்பதியான சரவணன் -கிருஷ்ணகுமாரி ஆகியோரது மகள் சுபாஷினியை காதலித்ததாக சொல்லப்படுகிறது. பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்..,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்த இளைஞர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் பல்வீர் சிங்கை பாதுகாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாக மக்கள்…

அல்வாவில் தேள் இருந்ததாக கூறப்படும் விவகாரம்..,

திருநெல்வேலியில் சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற(சாந்தி) அல்வா கடையில் தேள் இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். புகார் எதிரொலியாக திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற அல்வா கடையின் கடை மற்றும் குடோனில் திருநெல்வேலி மாவட்டத்தின்…

தமிழக அரசு அரசாணை வெளியீடு: ஆட்சியர் இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக தற்போது முனைவர் ஜெயசீலன் இருந்து வருகிறார். இவரை சென்னைக்கு இடமாற்றம் உத்தரவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர். சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக…

விஜய் முதல்வராக வருவார்.., கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் பி.டி செல்வகுமார் சூளுரை…

விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்…

ஆர் எஸ் எஸ்ஒதுக்கீடை ரத்து செய்ய ஜெபசிங் வலியுறுத்தல்.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளிகள் பொது – தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் 70 சதவிதம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட உள்ளன. இந்த அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கணிசமான…

இருட்டுக் கடை அல்வா : தொடரும் சர்ச்சை

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா யாருக்குச் சொந்தம் என்பதில் பங்காளிகள் இடையே சர்ச்சை தொடர்ந்து வருகிறது.இருட்டுக்கடை அல்வா கடை 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது அவரது 3-ம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.அண்மையில்…

நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ‘வருங்கால முதல்வரே’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல்,…