• Wed. May 8th, 2024

திருவண்ணாமலை

  • Home
  • காயத்துக்கு போட்ட ஊசியால் பெண் பலி..!

காயத்துக்கு போட்ட ஊசியால் பெண் பலி..!

திருவண்ணாமலை அருகே பெண் ஒருவர் காலில் உள்ள காயம் ஆறுவதற்கு மருந்துக்கடையில் ஊசி போட்டதால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் இந்திராணி. இவருக்கு வயது 47. இவர், திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டலில், பாத்திரம் கழுவும்…

டிச.27ல் பக்தர்களுக்கு திருவண்ணாமலை தீப மை பிரசாதம் விநியோகம்..!

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வருகிற டிசம்பர் 27ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் உள்ள…

அண்ணாமலையானின் திருப்பாதத்துக்கு பிராயச்சித்த அபிஷேகம்..!

இன்றுடன் நிறைவு பெறும் திருவண்ணாமலை தீபக் காட்சி..!

கடந்த 26 ஆம் தேதி, திருக்கார்த்திகையன்று மலை மீது ஏற்றப்பட்ட திருவண்ணாமலையின் தீபக் காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த…

திருவண்ணாமலை மகாதீபம், கோபுர காட்சிகள்..,

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த தீப விழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை…

நவ.17ல் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்..!

நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமான திருவண்ணாமலையில், நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள் தொடர்ச்சியாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டும் காவல்தெய்வமான துர்க்கை அம்மன்…

பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில்..!

நாளை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணமாலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே செப்டம்பர் 29 சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி…

இன்று பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இன்று பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நெகிழியைத் தவிர்த்து, துணிப்பையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு அனைத்துத்துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்…

ஆவணி மாத பவுர்ணமி.., திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேரம் அறிவிப்பு..!

வருகிற 30ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை பவுர்ணமி நிலவில் சுற்றி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும்…