யாகசாலை பூஜையுடன் வேத மந்திரங்கள் ஓத ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா..!
ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி இந்துமுன்னணி சார்பில், யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் தலைமை விநாயகர் திருமேனி வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து விநாயகருக்கு கண்திறந்து வாழை…
வேப்பம்பட்டி கிராமத்தில் கனிமவள கொள்ளை…கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப் பணித்துறையினர்..,
வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில் சாலை அமைத்தும் கனிமவள கொள்ளை, மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில்…
தேனியில், காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்… கடைக்கு சீல் வைப்பு..,
தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான…
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலையில் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பாக வாகன ஓட்டுமாறும், ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டுமாறும், நான்கு சக்கர வாகனங்கள்…
பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல், துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம்
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் பிளாஸ்டிக் குப்பைகள், அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி – பூதிபுரம் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள். கடைகள், அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பாக நீண்ட…
எலும்பு கூடாக காட்சியளித்த மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்கு, உட்பட்ட அருகவழி பகுதியில் எலும்பு கூடாக காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர். அருக வழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லக்கூடிய…
மேற்கு வங்காளத்தில் பாலியல்,கொலை சம்பவங்களை கண்டித்து தேனியில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
தேனியில் ஏ ஐ டி யு சி சார்பில், மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வரும் RG. Kar மருத்துவக் கல்லூரி பற்சி மாணவி மோமிதா ரெப்நாத் -தை. கூட்டுபாலியல் செய்து கொலை செய்தவர்களையும் பெண்கள் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு…
சின்னமனூர், கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல்
புதிதாக தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வை பட்டி சேர்ந்த பாக்கியலட்சுமி. இவர்…
கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி
சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி வெளியாகின. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ…
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திடீரென ஆய்வு செய்த தேனி எம் பி தங்க தமிழ்ச்செல்வன்
பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் மற்றும் குடிநீர் வரவில்லை என்ற புகாரை அடுத்து செயல் அலுவலரை தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் எச்சரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அண்ணன் தங்கம் தமிழ்செல்வன் நா இப்படி நடந்துக்கிட்டாரு அவர்…








