• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

தண்ணீர் பந்தலை திறந்துவைத்த தவெக கட்சி முத்து பாரதி..,

தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நகர செயலாளர் தளபதிகோபி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் முத்து பாரதி தலைமையில் முதல் முதலாக தண்ணீர்…

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே? விவசாயிகள் கேள்வி..,

சிவகங்கை அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை வசூலிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே என்று விவசாயிகள்கேள்வி எழுப்பினர். சிவகங்கை அருகே அரசனூரில் தமிழ்நாடு நுகர்பொருள்…

ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினர்

பெற்ற மகன்கள் கொடுமைப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உடவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, இந்திராணி தம்பதியினர் தங்களது மகன்களின் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

புல் செடிகள் தீப்பிடித்து எரிந்த நெருப்பில் சிக்கி காவாலாளி  பலி..! 

திருப்புவனம் அருகே மடப்புரத்தை அடுத்தமஞ்சள் குடியில்  சுமார் 150ஏக்கர் பரப்பளவில் தனியார் சோலார் பிளாண்ட் உள்ளது.அந்த சோலார் பிளாண்டின் காவலாளி தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள்குடியைச் சேர்ந்த சேகர் (வயது 57),  அங்குள்ள  தனியார்  சோலார் பிளாண்டில்…

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,

உலகம் முழுவதும் இன்றைய தினம் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மதுரை சாலையில் உள்ள ஈகா மைதானத்திலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, நோன்பு முடிவடைந்ததை அனுசரித்து இறை…

அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அபிஷேகம்..,

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவிலில்10-02-2025 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . அதனை தொடர்ந்து இன்று 48வது நாள் மண்டல பூஜை விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு…

அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள்..,

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத விலை வாசி உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் போதைப்பொருள் விற்பனை இதனால் போதைக்கு அடிமையாகிப்போன தமிழக இளைஞர்கள். இதனால் ஏற்படும்…

துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

துப்பாக்கியை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த பாலாஜிக்கு30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஆட்சியராகப் பகுதியில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் பாலாஜி ( 44). இவர்…

திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் BLC பூத் கமிட்டி கூட்டம்..,

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர், கேஆர். பெரியகருப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை இன்று சிவகங்கை RDM காலேஜ் ரோடு அருகே உள்ள திமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் BLC…