தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில், தங்கம் வென்ற வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகள்
ஸ்டூடண்ட் ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் ஆறு மாநிலங்களில் இருந்து ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினார் கள் இதில் தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டம்…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
சிவகங்கையில் எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்…
சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா. பஸ்நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி…
பொங்கல் விழாவை வித்தியாசமாய் கொண்டாடிய சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி…
சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிப்பட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து…
சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் சிறப்பு கூட்டம்..!
சேலம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தெற்கு ஒன்றிய கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில்…
சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகபொங்கல் கொண்டாடிய பள்ளி மாணவ, மாணவிகள்..!
சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வேஷ்டி சட்டையுடன் சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினர்.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவில் பசு மாடு மற்றும் கன்று…
அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.., சிவகங்கை நகர்மன்ற தலைவர் பேட்டி..!
ஜனவரி 12ஆம் Nதி திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என சிவகங்கை நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் சிவகங்கை மில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.வருகிற 12ம்தேதி அ.தி.மு.கவினர் குடிநீர் கட்டண உயர்வு,…
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை.., சிவகங்கையில் H.ராஜா பேட்டி…
சிவகங்கையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், தமிழக அரசுக்கு 8 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதால் திவால் ஆகும் நிலையில் உள்ளதாக தெரிவித்த H.ராஜா அமலாக்கத்துறை…