சிவகங்கை தொகுதியில் வினோத போட்டி-ப.சிதம்பரம் பேட்டி
சிவகங்கை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கிராமப்புற மக்கள் வரை பேசுகிறார்கள். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் சிதைந்து போனது என்று கூறினார். செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்.., மேலும், பாஜகவினர்…
கிராம மக்களிடம் புளியம்பழம் உலுக்கி கொடுத்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்பவர் சேவியர் தாஸ். தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று காங்கிரஸ்,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரையின் போது மக்களை…
காலையில் விவசாய வேலை, மாலையில் பிரச்சாரம்
ஒவ்வொரு வீட்டிற்கும் சந்தனமரம், செம்மரம் கொடுத்து கோடீஸ்வரர்களாக ஆக்குவதே தனது லட்சியம் என்று கூறி, வித்தியாசமான முறையில் காலையில் விவசாய வேலை, மாலையில் பிரச்சாரம் என்று சிங்கிளாக சுயேச்சை வேட்பாளர் கலைச்செல்வம் வாக்கு சேகரித்து வருகிறார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக…
சிவகங்கை ஒன்றிய செயலாளர் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்
சிவகங்கை மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் இவரது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று மன்னர் கல்லூரி அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கேக் வெட்டயும் 6அடி ரோஜா மாலை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும்…
பிரதமர்-முதல்வர் இருவரையும் ஒப்பிட்டு கணக்கு போட்டு காட்டி வாக்கு சேகரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் பெரியகருப்பன் வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 410ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை ஆனது. அதை குறைத்து தருவேன் என மோடி உத்திரவாதம்…
பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற குடவரை கோவிலில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர்…
தீயணைப்புத் துறையில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்
நாடு முழுவதும் பணியின்போது உயிர் நீத்த செய்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை தீயணைப்புத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மும்பையில் கடந்த 14.4.1944 -இல் கடலுக்குள் நின்றுகொண்டிருந்த கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மீட்புப்…
சிறார்கள் கையில் கட்சி கொடிகளை கொடுத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வேட்பாளர்!
தேர்தல் பரப்புரையில் கூட்டணி கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்ளாததால் சிறார்கள் கையில் கட்சி கொடிகளை கொடுத்து பிடிக்க வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வேட்பாளர்! தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி உள்ளது அரசியல் கட்சிகள். ஆனால் கடந்த கால தேர்தல்களை போன்று இந்த…
மனைவியை தீவைத்து தானும் தீயிட்டு தற்கொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2வது வீதியில் வசித்து வந்தவர் தங்கராஜ் (60), இவரது மனைவி லதா கைத்தறி நெசவாளியான முதியவர் எங்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார்.IT கம்பெனி ஊழியரான இவரது மகன் நவீனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து ஒரு…