• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • தமிழகத்திலேயே வினோத நேத்திக்கடன் திருவிழா

தமிழகத்திலேயே வினோத நேத்திக்கடன் திருவிழா

தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத ஆவாரம் பூ குப்பியினை முத்தூர் கிராமத்தில் சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் செய்யும் வினோத நேத்திக்கடன் திருவிழா. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் மார்கழி…

கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா

சிவகங்கை கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய செயலாளர் M.ஜெயராமன், B.A.,B.L., தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! சிவகங்கையில் பொங்கல் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய சார்பில் சிவகங்கை காலேஜ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய…

சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழா!

சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாட்டம்! சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் அவரது துணைவியாருடன் கலந்துகொண்டு பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். நகராட்சி ஊழியர்கள்…

சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா…

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிச் செயலர் ஏ எம் சேகர் தலைமை வகித்து மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை ஊட்டவும்…

தமிழக அரசின் ஏமாற்று வித்தை

ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த குழு அமைக்கப்படும் என்பது தமிழக அரசின் ஏமாற்று வித்தை. 22 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர், கூட்டணி மாநில பொது செயலாளர் மயில் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு…

மாண்போர்ட் பள்ளியின் 11வது ஆண்டு விழா…

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் அமைந்துள்ள மாண்போர்ட் பள்ளியில் 11ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் டாக்டர் செல்வ சுரபி, “ஜோ” படத்தின் நடிகர் ரியோராஜ், பள்ளி தாளாளர் மற்றும்…

மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் முப்பெரும் விழா

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் பாரதி விழா, தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் சமத்துவப் பொங்கல் ஆகிய விழாக்களை ஒருங்கிணைத்து ஒரே விழாவென முப்பெரும் விழா எடுக்கப்பட்டது. விழாவிற்கு முதன்மை விருந்தினர்களாக இடையமேலூர் ஊராட்சி ஒன்றிய…

சிவகங்கை SP யிடம் பெண் பரபரப்பு புகார் மனு…

முன்னாள் மத்திய அமைச்சர் மீது நிலமோசடி செய்ததாக சிவகங்கை SP யிடம் பெண் பரபரப்பு புகார் மனு அளித்தார். சிவகங்கை காமாட்சி நகரில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவருக்கு சுமார் ரூ 7.00 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட…

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4,17,664 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு…

70 வயது முதியவர் வெட்டி கொலை… கொலையாளியை துரத்தி பிடித்த காவல்துறை…

திருப்புவணம் அருகேவுள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான முதியவர் கருப்பையா. இவருக்கும் அருகில் குடியிருந்து வரும் முருகன் என்பவரது குடுபத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதியவர் கருப்பையா முருகன் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படும்…