எஸ் ஐ ஆர் எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் வசந்த் அழைப்பு..,
SIR க்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் அனைவரும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் வசந்த் எம்.பி அழைப்பு தீவிர வாக்கு திருத்தம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் திட்டமிட்ட திருத்தங்கள், வாக்குப் பெயர் நீக்கல்கள்,…
நாகமலை புதுக்கோட்டையில் கணவரும் மனைவியும் இறந்த சம்பவம்..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை சர்வோதயா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). இவரது மனைவி யோகாம்பிகை (வயது 68) மற்றும் இவரது மகன் சசிகுமார் (வயது 32) ஆகியோருடன் வசித்து வந்தனர். இவர்களது மகள் மணிமேகலை திருமணம் முடித்து அருகிலேயே வசித்து…
காங்கிரஸ் கட்சி சார்பாக பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்று வட்டார மக்களின் 30 ஆண்டு கனவாக இருந்த சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி எடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களுக்கு பாராட்டு விழா சிவகாசியில் நடைபெற்றது. அதில்…
விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்..,
கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது. முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும்…
தூத்துக்குடி உப்பளத்தில் உப்பு திருட்டு..,
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (55). இவருக்கு, ஆறுமுகநேரி தனியார் ரசாயன ஆலை பின்புறம் 10 ஏக்கரில் உப்பளம் உள்ளது. கடந்த 12-ம் தேதி இவரது உப்பளத்தில் குவித்து வைத்திருந்த உப்பை சிலர் லாரிகளில் ஏற்றி…
எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்..,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்பதால் இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும்…
தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா..,
மதுரையில், தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், கவிஞர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் “தமிழியக்க விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி…
எடப்பாடியார் சந்தித்து வ.உ.சி குருபூஜை அழைப்பிதழை வழங்கிய கே.டி.ஆர்..,
கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்…89வது குருபூஜை தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது. ஐயா.வ.உ.சியின் 89குருபூஜை விழா மற்றும் மாபெரும் அன்னதான பெருவிழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை கழக பொதுச்செயலளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…
தேசிய கார் கோப்பை பந்தயம்..,
தேசிய கார் பந்தயம் போட்டியில் பெங்களூரு வீரர் கோப்பையை தட்டிச் சென்றார். கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே”யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட…
மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..,
கார்த்திகை மாதம் முதல் தேதி ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் .புதூர் ஐயப்பன் கோவில் மற்றும் பல்வேறு விநாயகர் கோவிலில்…





