• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..,

அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..,

கோவை, மதுக்கரை அருகே பழங்குடியினர் உண்டு உறைவிட அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளையினர் வழங்குகின்றனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை வட்டாரத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும்…

அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா..,

தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற உடன்குடி பஞ்சாயத்து யூனியன் குதிரைமொழி பஞ்சாயத்து தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்…

மாணவ, மாணவிகள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு..,

திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை…

கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம்..,

மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் சோமாவாரம் (திங்கள்கிழமை) சங்க விநாயகர் திருக்கோயிலில் செல்லையா சொர்ணம் அறக்கட்டளை சார்பில் கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்ட 108 சங்குகளில் புனித நீர்…

மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவதால் பொதுமக்கள் அச்சம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் முள்ளிப்பள்ளம் பகுதிகளில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர்மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சோழவந்தானின் பேட்டை முதலியார் கோட்டை சங்கங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு…

உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம்..,

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சோழவந்தான் தொகுதி தனித் தொகுதியாக உள்ளது. வாடிப்பட்டி ஒன்றியம் அலங்காநல்லூர் ஒன்றியம் மதுரை மேற்கு ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் அதே போல மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சிகளில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு…

சுகந்த பரிமளேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்..,

கார்த்திகை மாதத்தில் முதல் சோமவாரத்தில் திங்கள் கிழமை அன்று சிவலிங்க திருமேனிக்கு சங்காபிஷேகம் நடைபெறும் இந்த சங்காபிஷேகம் மாலை வேளையில் சிவன் சன்னதிக்கு முன்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ‌.சுகந்த பரிமளேஸ்வரர்…

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது.,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டு பன்றிகளை வேட்டையாடிய வீரலப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து விஜயன் மற்றும் அம்பிளிக்கை…

12 மாநில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் நாளை ஆலோசனை..,

எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும், 12 மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர்களுடன், காங்., மேலிடம் நாளை ஆலோசனை நடத்துகிறது. பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, மத்திய…

மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல்..,

கன்னியாகுமரி மாவட்டம் உள்நாட்டு மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல் & குமரி மாவட்ட குளங்களில் தாமரை செடி வளர்க்க தடை உத்தரவு வழங்கிய நீதியரசர்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி போராட்டக்குழு வின் ஆலோசனை கூட்டம் 16-11-2025 அன்று பறக்கை ஊர்…