• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தியாகிகளின் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவர் G.S.தனபதி, தியாகிகளுக்கான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அவர்களிடம் வழங்கினார். கூட்டத்தில்…

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா..,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நலமுடன் இருந்த போதும் சரி அவர் மறைவுற்ற பிறகும் அதிமுகவினர் அவரது நினைவு நாளை மட்டும் அல்ல பிறந்த நாளையும் ஒவ்வொரு பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள்.அந்த வகையில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள்…

எடப்பாடியார் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற அரசியல் டுடே வார இதழின் ஆசிரியர் தா. பாக்கியராஜ்..,

நமது அரசியல் டுடே வார இதழில் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் எழுதிய அரசியல் தொடர், “சமூகநீதி காத்த காவலர் எடப்பாடியார்” இன்று பிப்ரவரி 24…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணையில் அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உலகத்தை எட்டாவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழாயிரம்பண்ணை முக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவப்…

ஜெயலலிதாவின் திருவுருச் சிலைக்கு எஸ். இராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை..,

அரியலூர்: அதிமுக பொதுச் செயலாளர்,எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருச் சிலைக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை…

திமுக சார்பில் வெல்லட்டும் தமிழ்ப் பெண்கள் ஆலோசனை கூட்டம்…,

உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணிகளுக்கு வெல்லட்டும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்என்ற தலைப்பில் உசிலம்பட்டி…

சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்- அதிமுக தலைமை கழகத்தில் நூல் வெளியீடு!

நமது அரசியல் டுடே வார இதழில் கடந்த மே மாதம் முதல், “சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்” என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி அதிரடி…

குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழாஆண்டின் வளைவை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்..,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டின் வளைவை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (பெப்ரவரி 24.25) தினங்களில் 4_ங்கு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக. கன்னியாகுமரி…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா வெம்பக்கோட்டையில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ் குமார்,வர்த்தக அணி…

சட்டசபையில் எம்எல்ஏ ஐயப்பன் கூறியது குறித்து ராஜன் செல்லப்பா பேட்டி..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை பசுமலை பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன்…