மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு..,
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்வதற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்…
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவும், அதைத் தொடர்ந்து “வேலைவாய்ப்பிற்கான அடிப்படைத் திறன்கள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்புரை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு…
வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா..,
அரியலூர் ஒன்றியம் சென்னிவனம், மற்றும் கடுகூர் பகுதிகளில், 6 கோடியே , 92 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.முன்னதாக அரியலூர் ஒன்றியம்,சென்னிவனம் -கடுகூர் சாலையில் கிமீ 2/10 ல், ருபாய் 3 கோடியே 30…
கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் அறிக்கை..,
விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு…
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்!
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவை; தமிழக பாரம்பரிய விழாவாகவும் , உழைக்கும் விவசாய பெருங்குடி மக்களின் அறுவடைத்திருவிழாவாகவும்…
ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என அறிவித்தாலும் ஸ்டாலினை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக உசிலம்பட்டி நகர் கழக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயக்குமார்., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய…
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை..,
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை…
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய கோரிக்கை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது., உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மாசானகருப்பு கோவில் அருகில் இந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர்…
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்க வெள்ளி விழா..,
சென்னை அடுத்த பொழிச்சலூரில், தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழா, ESB சங்க ஆலோசகர் இனயாத் தலைமையில், டில்லி உண்ணாமலை, ஈ.பி. செல்வம், கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.…
கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பா.பாபு..,
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமானகனிமொழி அகவை தினத்தில். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதிகளில். கட்சியின்சார்பில் கனிமொழி பிறந்த நாள் சிறப்பு நிகழ்வுகள் நடத்திய கையோடு, ஒன்றிய செயலாளர் பாபு சென்னை சென்று திமுக துணைப் பொதுச்செயலாளர், மண்டல திமுக தேர்தல்…




