• Thu. Apr 25th, 2024

நீலகிரி

  • Home
  • ஊர் தலைவர் முன்னிலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

ஊர் தலைவர் முன்னிலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தேனாடு பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் சிறப்பு ஆய்வாளர் செல்வன் காவலர்கள் சிவகுமார் தலைமையில் தேணாடு ஊர் தலைவர் பீமா கவுடர் ஊர் பெரியவர்கள் ஜி. பில்லன்…

நீலகிரி – மஞ்சூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெத்தை பெரும்பள்ள பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த நான்கு பேர் காயங்களோடு முள்ளி மருத்துவமனையில் அனுமதி ப்பட்டுள்ளனர்.மஞ்சூர் பகுதியில் இருந்து கட்டிடத்திற்கு…

குந்தா பாலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மேல்முகம் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஆனந்த…

நீலகிரி மாவட்டத்தில் கலை கட்டும் எத்தையம்மன் பண்டிகை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் எத்தைப் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்திருக்கும் எத்தை அம்மன் கோவிலில் மஞ்சூர் ஹட்டி மணிக்கல்ஹட்டி கண்டிப்பிக்கை பகுதிகளைச் சேர்ந்த படுகர் இன மக்கள் குழந்தைகள்…

மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறதுபொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல…

பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்தில் படுகர் இன சிறுவர்கள்

எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு படுகர் இன சிறுவர்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்கள் குலதெய்வமான எத்தையம்மனை தெய்வமாக வணங்கி வருகின்றனஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் எத்தையம்மன்…

நெல்லியாளம் நகரத்தில் சமத்துவ பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நகர செயலாளர் மு.சேகர் தலைமையில் பந்தலூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள்,…

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வழங்கப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மஞ்சூர்,மஞ்சூர் தபால் நிலையம் மூலமாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.வயது மூப்பின் காரணமாக ஏராளமான முதியவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக…

மஞ்சூர் கூட்டுறவு வங்கியில் மகளிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மஞ்சூர் கிளையில் மகளிருக்கான கடன் தள்ளுபடி தகுதியான மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியவேண்டும்

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இடையே முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் கேரளா, கர்நாடகா சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்…