• Wed. May 8th, 2024

நாமக்கல்

  • Home
  • குமாரபாளையம்-பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!பக்தர்கள்,கடவுள் வேடமனிந்து ஊர்வலம்

குமாரபாளையம்-பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!பக்தர்கள்,கடவுள் வேடமனிந்து ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நான்கு கால பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தீர்த்த…

விசைத்தறி கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை – குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு….

பொது குடிநீர் குழாயில் நீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக குடிபோதையில் விசைத்தறி கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்கொட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்கோவில் பகுதியில் மயிலம்பாடிக்காரர் என்பவர்…

நாமக்கல்லில் காந்தி வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், காந்தி வேடத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நல பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.…

திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி

நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு குற்றவாளிகளாக உள்ள தம்பதியரை முதலீட்டாளர்கள் பிடித்து கொடுத்த பிறகும் கைது நடவடிக்கை போலீசார் எடுக்க வில்லை என முதலீட்டாளர்கள் காவல்துறை மீது குற்றச்சாட்டு…. நாமக்கல்…

நியாய விலை கடைகளில் எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி, தமிழக விவசாயிகள் கோரிக்கை பேரணி

நியாய விலை கடைகளில் இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து, தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி…

பழைய வாகனங்கள் விற்பதில் சிரமம், ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் ஆதங்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசு மற்றும்…

விவசாய நிலத்தில் அழுகிப்போன ஆண் சடலம் கண்டெடுப்பு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் விசாரணை….

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலநாயக்கன்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (34 )என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சமன்படுத்த கடந்த 25 நாட்களுக்கு முன் மண் தோண்டும் பணி செய்துள்ளனர். வேலை முடிவடையாத…

திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வருவாய்த் துறையினர் கோரிக்கை

திருச்செங்கோடு வட்டூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சரவணன்(49), பட்டா வழங்கும் விவகாரத்தில் தாக்கப்பட்டதை அடுத்து சரவணனை தாக்கிய சசிகுமாரை(37) கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக ஊழியர்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல். கைது செய்யப்படாவிட்டால் மாவட்ட ஆட்சித்…

பாஜக நாடாளுமன்ற தேர்தல் அலுவலக பணிமனையை திருச்செங்கோட்டில் மத்திய அமைச்சர் எல் முருகன் திறந்து வைத்தார்…

நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்றார். அப்போது அவருக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்…

திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கு உலக மகளிர் தினத்தில் பாராட்டு விழா…

திருச்செங்கோட்டில் உள்ள வி எல் என்ற ஜவுளி நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தின விழாவில்வதிருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது கொக்கராயன் பேட்டை ரோட்டில் உள்ள…