• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறை

  • Home
  • ஆதீன பட்டின பிரவேசம் விழா மற்றும் கலை நிகழ்ச்சி..,

ஆதீன பட்டின பிரவேசம் விழா மற்றும் கலை நிகழ்ச்சி..,

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் ஆலயம்…

அவசர ஊர்தி கிடைக்காததால் உயிரிழந்த நோயாளி..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கீழராதாமூர் கிராமத்தை சார்ந்த மணிகண்டன் மனைவி பாக்கியலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கணவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துள்ள நிலையில் மகன் அஜய் 14 வயது மகள் அருன்…

492 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வாழ்த்து..,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,149 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர் இதில் மாணவர்கள் 91.60% மாணவிகள் 96.17% தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 93.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்த…

சித்தி விநாயகர் பேச்சாயி அம்மன் கும்பாபிஷேகம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா நீடூர் அடுத்த கடுவங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் பேச்சாயி அம்மன், விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.…

பாரம்பரிய உணவு முறையில் விருந்து..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகாவனத்து சித்தர் பீடத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிவலிங்கத்தின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக கனடா ரஷ்யா கஜகஸ்தான் உக்கிரேன் உள்ளிட்ட பத்து…

62 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை..,

ஆசியாவிlலேயே உயரமான 62 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை, ரஷ்யா ஜெர்மனி கஜகஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை…

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு ஸ்டாலின் நேரில் ஆய்வு.,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது மன்னம் பந்தல். இங்கு ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இன்று 241 -க்கு மேற்பட்ட பள்ளி வாகனங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வட்டார…

மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல்..,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு…

செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலய மகாகும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக இன்று நடைபெற்றது. இந்த மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி புனித நீர் கடங்களை வைத்து யாகசாலை…

மயிலாடுதுறை மாவட்டம்12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரண்டாம் எழுதிய மாணவ, மாணவிகளின் 93.25%பேர் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 53 பள்ளிகளைச்…