ஜாக்டோ ஜியோ சார்பி 100 கணக்கான ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..,
தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். தேர்தல் கால வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வில்லை இந்நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசு பட்ஜெட்டில்,…
காவல்துறை விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..,
தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நெல் குவிண்டால் 3500 ரூபாய் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகளை துணை ராணுவத்தை வைத்து கைது செய்தனர். மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் இந்த செயலை கண்டித்து…
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி..,
மயிலாடுதுறையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் அமர்ந்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி:- மதபேதங்களை மறந்து ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க இஃப்தார்…
மயிலாடுதுறையில் தேனி மாரத்தான் போட்டி – காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் நடைபெற்ற தேனி மாரத்தான் போட்டியை ஹரிஹரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சீனிவாசன்…
இலவச மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழா
மயிலாடுதுறையில் செயல்படும் இலவச மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவி, மானவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி காண்போரை பரவசபடுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பூக்கடை தெரு அருகில் செயல்பட்டு வருகிறது தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி. இந்த பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளியாக இருந்தாலும்,…
ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு..
கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு அளித்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது…
திமுக பொறுப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயியை தாக்க முற்பட்ட திமுக பொறுப்பாளர், தமிழக அரசு விவசாயிகளுக்கு அள்ளி அள்ளி தருகிறது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய திமுக பொறுப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
மயிலாடுதுறையில் சுமதி நாத் ஆலயம் கொடியேற்ம் விழா !
மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடிய பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமுகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில்…
விவசாய நிலத்தை தனியாருக்கு விற்றதால் குத்தகை விவசாயிகள் சாலை மறியல்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்த குளிச்சார் கிராமத்தில தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது அந்த நிலத்தை மூன்று தலைமுறைகளாக அங்குள்ள விவசாயிகள் ஆதினத்தில் குத்தகை செலுத்தி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தருமபுர ஆதினம் அந்த விவசாய…



