• Thu. Apr 25th, 2024

மதுரை

  • Home
  • சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளால் அச்சப்படும் மக்கள்..!

சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளால் அச்சப்படும் மக்கள்..!

மதுரை மாநகரில் பல பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் விலங்கனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.மதுரை மாநகர் சாலையில் மனிதர்களின் நடமாட்டத்தை விட விலங்குகள் நடமாட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆக…

உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி,கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..!

உசிலம்பட்டி அருகே கழிவுநீர் வடிகால் மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன்கோவில்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்…

மதுரையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட.., போக்குவரத்து தொழிலாளர்கள் கைது.!

மதுரை பைபாஸ் சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அங்கு…

பேரூர் திமுக செயலாளர் தாயார் மறைவிற்கு அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்..!

சோழவந்தான் தொகுதி, பேரூர் கழகச் செயலாளர் தாயார் மறைவிற்கு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது தாயார் ஜெயஜோதி…

மதுரை மாநாகராட்சி துணைமேயரின் வீடு, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரவுடிகள்..!

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை இரண்டு ரவுடிகள்அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மாலை துணை மேயர்…

உசிலம்பட்டியில் இன்று 60சதவீத பேருந்துகள் இயக்கம்..!

உசிலம்பட்டியில் இன்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன – பெரும்பாலான பேருந்துகளை தற்காலிக பேருந்து ஓட்டுநர்களே இயக்கி வருகின்றனர்.அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்…

உசிலம்பட்டியில் விவசாய கூலி தொழிலாளி விஷப்பாம்பு கடித்து படுகாயம்..!

சோழவந்தான் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்..!

சோழவந்தான் பகுதி நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார். திமுக பேரூர் கழகச் செயலாளர்…

ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை, மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்..!

மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, தன்னிடம் உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தினை பெண் ஒருவர் தானமாக வழங்கியுள்ளார்.மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்துவதற்காக கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிர…

உசிலம்பட்டியில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நவீன கருவிகளை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை விரட்ட கண்டுபிடிக்கப்பட்ட நவீன கருவியை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன்,…