• Fri. Jun 9th, 2023

மதுரை

  • Home
  • திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்களுக்கு கட்டிடம் கட்டித் தர..,
    ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..!

திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்களுக்கு கட்டிடம் கட்டித் தர..,
ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..!

திறந்த வெளியில் உள்ள நெல் குடோன்களுக்கு விரைவில் கட்டிடம் கட்ட வேண்டும் என மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆஞ்சநேயர் கோவிலில் வரலட்சுமி நோன்பு..

மதுரை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நோன்பு கயிறு, நாணயங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளதும், அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட…

வைகை ஆற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்…கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று…

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா …

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரைக்கு வடக்கே அழகர் மலை அடிவாரத்தில் அமைய பெற்றதும், திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும்…

மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் ஒப்பந்தம் ரத்து…

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா பிளான் ஒப்பந்தம் ரத்து. மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா…

கொதிக்கும் கூழில் விழுந்தவர் பலி… அதிர்ச்சி வீடியோ

மதுரையில் கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர் பலியானர்.கூழில் விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பழங்காநத்தம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூழ் காய்ச்சும்…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நேற்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாதுவங்கியது . திருப்பரங்குன்றத்தில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு அலங்காரம் நடைபெற்றது.நேற்று ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம்…

பெண்கள் விடுதியை காலி செய்ய கால அவகாசம் வேண்டும்

தனியார் பள்ளிகளில் பெண்கள் விடுதியை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் மதுரையில்.தனியார்.பள்ளி தலைவர் தமிழக அரசுக்கு.வேண்டுகோள்மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் சிபிஎஸ்சி தேசிய தர வரிசையில் தேசிய அளவில் ஆறாவது இடத்தையும் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும்…

அதிமுகவில் ஸ்டாலின் நினைத்தால் கூட பொதுச்செயலாளர் ஆகலாம்- டிடிவி தினகரன்

மதுரையில் அமமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவை…

மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம்…

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மாதம்தோறும் மின் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிமினி விளக்குகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை முனிச்சாலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை…