• Thu. Apr 25th, 2024

மதுரை

  • Home
  • எலியார்பத்தியில் வளர்ச்சி அடைந்த பாரதம் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

எலியார்பத்தியில் வளர்ச்சி அடைந்த பாரதம் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

திருப்பரங்குன்றம் அருகே எலியார்பத்தியில் தேசிய வேளாண் அறிவியல் மையம் சார்பில், கிராமப்புற மக்களுக்கான மத்திய அரசின் வேளாண்மை திட்டங்கள் குறித்து “வளர்ச்சி அடைந்த பாரதம்” கலந்துரையாடல் நிகழ்ச்சி உறுதி மொழியுடன் நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, எலியார்பத்தி கிராமத்தில் தேசிய…

ஜல்லிக்கட்டு கலையரங்கம் என்பது ஒரு நினைவுச் சின்னம்.., அமைச்சர் பி மூர்த்தி பேச்சு..!

ஜல்லிக்கட்டு கலையரங்கம் என்பது ஒரு நினைவுச்சின்னம். இதன் காரணமாக, எந்த வாடிவாசலும் மூடப்படாது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர் நகர், பாலமேடு நகர், திமுக சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்..!

உசிலம்பட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு..!

உசிலம்பட்டியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக நிர்வாகள் ஆதரவு தெரிவித்தனர்.அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை…

உசிலம்பட்டியில் கனமழையால் மழைநீருடன் கலக்கும் கழிவுநீரால் மக்கள் அவதி..!

உசிலம்பட்டி, செக்காணூரணி போக்குவரத்து பணிமனைகளில் இருந்து.., 75சதவீத பேருந்துகள் இயக்கம்..!

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உசிலம்பட்டி, செக்காணூரணி போக்குவரத்து பணிமனையிலிருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்நிலையில்…

மதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் பேருந்துகள்..!

ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு..,எச்சரிக்கை விடுக்கும் நாம் தமிழர் கட்சி..!

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை வைத்தால், மீண்டும் மெரினா போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு…

வாலாந்தூரில் ரயில்வே கிராசிங் பாலம் அமைக்கக் கோரி.., மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்..!

ரயில்வே கிராசிங் பாலம் இல்லாததால் எங்க ஊர் பசங்களுக்கும், பெண்களுக்கும் பெண் தரவும் மாட்றாங்க, பெண் எடுக்கவும் மாட்றாங்க அடிப்படை வசதிகள் கிடைக்காத சிரமத்திற்கு ஆளாகியிருக்கோம் என வாலாந்தூர் பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை…

மதுரை மாநகர காவலில் பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள்..!