போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மதுரை திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து…
கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்…
மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில், பொன்னம்பலத்தின்…
மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் அவதி:
மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி சாலையில் தோண்டப்பட்ட மணலில் சிக்கி…
பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீநீதி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நீதி விநாயகர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேற்று மாலை முதலாம்…
இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், குணசேகரன் முன்னிலை வகித்தனர். ரங்கநாதன் வரவேற்றார். இதில் கலந்து கொண்டு இந்து…
திருமங்கலத்தில் புதிய ஓமியோபதி மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு.
மதுரை மாவட்டம்திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி நீர் பிடிப்பு பகுதியான கண்மாயில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் மழை நீர் வெள்ளம் கட்டிட வளாகத்தை சுற்றிவெள்ளமென தேங்கி கல்வி பாதிப்பு ஏற்படுத்துவதுடன், கட்டிடங்களும் மிகுந்த சேதம் அடைந்து 15 ஆண்டு…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதி விபத்து –
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால்…
அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்…
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் பன்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 8…
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறப்பு…
வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஆய்வு வசதிகள் இல்லாததால் பெருமளவில் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.…
சாலை ஓரங்களில் இறந்த தெருநாய்கள்.., சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயது முதிர்வு காரணமாக இறந்த தெருநாய்களை சாலை ஓரம் உள்ள குப்பை கிடங்குகளில் விசி செல்வதால் சுகாதார கேடு ஏற்படும்…



